மீண்டும் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் ஒரு கைதியும் உயிரிழந்துள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மீண்டும் வன்முறை
மங்காத்தா திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்- போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது. சொகுசு கார் ஒன்றில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற கும்பலை, சினிமாப் பட
உலகளாவிய பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (06) சரிவைக் கண்டுள்ளன. இன்றைய வர்த்தக நிலவரங்களின்படி, சர்வதேச
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே வெடித்துள்ள இந்த மோதல் காரணமாக அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்
கடந்த 2025/2026 நிதியாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் சந்தித்துள்ள நிகர நஷ்டம் 23.2 பில்லியன் ரூபாயாக பெருமளவு உயர்ந்துள்ளது. நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால்
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், காணாமல் போன பௌத்த துறவி ஒருவரின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகக்
வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளரைப் பதவியிலிருந்து மாற்றுவது குறித்து, தமிழரசு கட்சியின் மாவட்டக் குழு முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர்,
குடும்பத் தகராறு காரணமாக பொலன்னறுவை அரலகன்வில, பிம்பொகுண பகுதியில் கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த இந்த
சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம், இன்று (04) நள்ளிரவு முதல் பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி மற்றும் சோற்று பொதி ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயினால்
மின்சார விநியோகக் கட்டமைப்பிற்குச் சொந்தமான முல்லேரியா உப மின்நிலையத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் சில முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்காரணமாக, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்படலாம்