Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
உடனே அறிவிக்கவும்;  பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரல்

உடனே அறிவிக்கவும்; பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரல்

களுத்துறை பகுதியில் அண்மையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரக் கொலை
சங்கிலிப் பறிப்பு; இராணுவச் சிப்பாய் கைது

சங்கிலிப் பறிப்பு; இராணுவச் சிப்பாய் கைது

சுன்னாகம் நகரில் நேற்று காலை வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரிடம் இராணுவத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அராஜகமான முறையில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இந்த
இன்றைய வானிலை

இன்றைய வானிலை

தென் மாகாணத்திலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையோ அல்லது மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
சுற்றுலா பயணி 6.2 லட்சம் திருட்டு; கேமராவில் சிக்கிய விடுதி உரிமையாளர் மகள்

சுற்றுலா பயணி 6.2 லட்சம் திருட்டு; கேமராவில் சிக்கிய விடுதி உரிமையாளர் மகள்

காலி, உணவட்டுன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்யச் சுற்றுலாப் பயணியின் பணம் திருடுபோனது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அந்த விடுதி உரிமையாளரின்
சில பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்பு

சில பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய
அதிகாரி இல்லா வவுனியா;  மக்கள் அலைக்கழிவு

அதிகாரி இல்லா வவுனியா; மக்கள் அலைக்கழிவு

வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் உள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு சான்றிதழ்கள் பெறச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பிறப்பு, இறப்பு மற்றும்
பிரபல பெண்கள் பாடசாலையில் பாலியல் சீண்டல்;  மர்ம நபர் யார்?

பிரபல பெண்கள் பாடசாலையில் பாலியல் சீண்டல்; மர்ம நபர் யார்?

கண்டியில் உள்ள ஒரு முக்கிய மகளிர் பாடசாலையில் 9 வயது சிறுமி ஒருவர் மர்ம நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் சேவை; பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் சேவை; பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல
புதிய விசா சட்டம்; பிரித்தானியாவில் இலங்கை குடும்பம் அவலம்

புதிய விசா சட்டம்; பிரித்தானியாவில் இலங்கை குடும்பம் அவலம்

பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி (ILR) பெறுவதற்கான கால அளவை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்தால்
பல பகுதிகளில் பிற்பகல் மழை வாய்ப்பு

பல பகுதிகளில் பிற்பகல் மழை வாய்ப்பு

இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,