பாகிஸ்தான் மக்களுக்கான பயண நடைமுறைகளை எளிதாக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களும்
மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில், 2026 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் 19 நாட்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த
தலங்கம இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக நவகமுவவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகிய
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை
சீகிரியா – பிதுரங்கல சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 68
கொழும்பின் வெல்லம்பிட்டி மற்றும் மட்டக்குளி பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், பெருமளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் பிடிபட்டுள்ளனர். வெல்லம்பிட்டி, கொட்டுவில பகுதியில் 50 கிராமுக்கும்
வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய, ஊவா மற்றும் கிழக்கு
திருகோணமலை, கந்தளாய் ரஜஎல பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டு வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில்
கொழும்பு, கடுவெலை பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று காதலர் தின இரவில் இந்தத் துயரச் சம்பவம்
மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாலும், மின்சாரத்திற்கான தேவை உயர்ந்துள்ளதாலும் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தம் அமலுக்கு வந்தால்,