Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
கணவன்-மனைவி தகராறு ..! 29 வயது மனைவி உயிரிழந்த சோகம்

கணவன்-மனைவி தகராறு ..! 29 வயது மனைவி உயிரிழந்த சோகம்

குடும்பத் தகராறு காரணமாக பொலன்னறுவை அரலகன்வில, பிம்பொகுண பகுதியில் கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த இந்த
இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை குறைப்பு…

இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை குறைப்பு…

சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம், இன்று (04) நள்ளிரவு முதல் பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி மற்றும் சோற்று பொதி ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயினால்
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 12 மணித்தியால நீர் விநியோகத்தடை!

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 12 மணித்தியால நீர் விநியோகத்தடை!

மின்சார விநியோகக் கட்டமைப்பிற்குச் சொந்தமான முல்லேரியா உப மின்நிலையத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் சில முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்காரணமாக, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்படலாம்
15 பவுணுக்கும் மேற்பட்ட நகை திருட்டு…! 70 வயது வீட்டுப் பணியாளரும் நகைக்கடை உரிமையாளரும் கைது

15 பவுணுக்கும் மேற்பட்ட நகை திருட்டு…! 70 வயது வீட்டுப் பணியாளரும் நகைக்கடை

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ, கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றில், பாரிய திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 83 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள,
டெங்கு அச்சுறுத்தல் உச்சம்…! பேருந்து தரிப்பிடத்திற்கு ரூ.25,000 அபராதம் – பல்கலைக்கழகமும் தற்காலிகமாக மூடல்.

டெங்கு அச்சுறுத்தல் உச்சம்…! பேருந்து தரிப்பிடத்திற்கு ரூ.25,000 அபராதம் – பல்கலைக்கழகமும் தற்காலிகமாக

நுளம்பு பெருகும் வகையில் பராமரித்தமைக்காக கொழும்பு – ஹோமாகம பேருந்து தரிப்பிடத்தை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிட்டிப்பன
பதவியை இழப்பாரா அர்ச்சுனா…!ஆகஸ்டில் விசாரணைக்கு வருகிறது வழக்கு

பதவியை இழப்பாரா அர்ச்சுனா…!ஆகஸ்டில் விசாரணைக்கு வருகிறது வழக்கு

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்கு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மனுவை வரும்
எச்சரிக்கை…! அடுத்த சில மாதங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும்.

எச்சரிக்கை…! அடுத்த சில மாதங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும்.

வரவிருக்கும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய அமைப்புகள்
பசுவை திருடி இறைச்சிக்காக விற்ற அதிர்ச்சி…! சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட மூவர் கைது

பசுவை திருடி இறைச்சிக்காக விற்ற அதிர்ச்சி…! சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட

வவுனியா, மாமடுவ பகுதியில் சினைப் பசு ஒன்றை திருடி விற்ற விவகாரம் தொடர்பாக, சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவருடன் சேர்த்து மொத்தம் மூன்று பேரை மாமடுவ
குழுமாட்டுச்சந்தியில் பரபரப்பு…!பொலிஸ் பிடியில் இருந்து தப்பியவர் மீண்டும் வசமாக சிக்கினார்.

குழுமாட்டுச்சந்தியில் பரபரப்பு…!பொலிஸ் பிடியில் இருந்து தப்பியவர் மீண்டும் வசமாக சிக்கினார்.

வவுனியா குழுமாட்டுச்சந்திப் பகுதியில் போக்குவரத்து போலீசாரால் பிடிபட்ட நபர் ஒருவர், அவர்களின் காவலில் இருந்து திடீரென தப்பியோடியுள்ளார். அதன் பிறகு, நீண்ட நேரமாக தேடப்பட்டு வந்த அவர்,
2019 தேர்தல் மீண்டும் சர்ச்சை…!அலி சப்ரி, மகிந்த தேசப்பிரிய மீது ஊழல் குற்றச்சாட்டு.

2019 தேர்தல் மீண்டும் சர்ச்சை…!அலி சப்ரி, மகிந்த தேசப்பிரிய மீது ஊழல் குற்றச்சாட்டு.

2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க பிரஜையாக இருந்த கோட்டாபய ராஜபக்சவிற்கு சட்டவிரோதமான சலுகையையும் ஆதரவையும் வழங்கிய விவகாரம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. முன்னாள் நீதியமைச்சரும்