மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கியதாகக் கூறப்படும் வழக்கில், முறையற்ற வகையில் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி, தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின்
பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திட்டத்திற்கான ஒப்பந்தங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) மற்றும் வாழ்வாதார மீட்புப் மற்றும் டிட்வா சூறாவளியால்
துபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாஷிக், பொலிஸாரிடம் இருந்து தப்பிப்பதற்காகச் சினிமா பாணியில் தீட்டிய மாபெரும் திட்டம் விமானம் மாறியதால்
திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மையில் சத்திரசிகிச்சையின் ஊடாக அகற்றப்பட்ட கல், உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கற்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட பொது
காவல்துறை எச்சரிக்கை! இணையவழி கட்டடப் பொருள் மோசடிகள் குறித்து சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் கட்டடப் பொருட்களை விற்பனை செய்வதாகச் சொல்லி நடக்கும் நிதி மோசடிகள் தொடர்பில் மக்கள்
வெப்ப வானிலை எச்சரிக்கை 7 மாவட்டங்களுக்கு இன்று! வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொணராகலை ஆகிய 7 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெப்ப
ஜெர்மனியின் ஜூலியன் வெபரின் 90.40 மீற்றர் எறிதலால் ருமேஷ் தரங்கவின் முதலிடத்துக்கு சவால் இலங்கையின் ஈட்டி எறிதல் வீராங்கனை மற்றும் நட்சத்திரமான ருமேஷ் தரங்கவின் உலக முதலிடத்துக்கு,
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற திட்டமிட்ட குற்றக் குழுவின் முக்கிய புள்ளியான ‘கஞ்சிபானை இம்ரான்’ விரைவில் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
9 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் தலைமன்னார், உருமலை முனைக்கு அப்பால் உள்ள இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்.
இலங்கையில் யானைகளின் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அவற்றைப் பாதுகாப்பதற்கான உரிய வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைப்பின் செயலாளரும் சூழலியலாளருமான