தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதியில் காவல்துறை சோதனைச் சாவடிகள் கைவிடப்பட்டுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான சட்டவிரோத ஊடுருவல்கள் மற்றும் கடத்தல்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, நாட்டின் பல்வேறு இடங்களிலும் இன்று (22) பரவலாக மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ எதிர்பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, மேல்,
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (19) வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2026ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி தொடங்கி
கரைச்சி பிரதேச சபையின் கடந்த கூட்டங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த மறுஆய்வுக் கூட்டம், அதன் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஊடகங்களைச்
கண்டி, தெல்தெனிய பகுதியில் கார் ஒன்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பான பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காரில் சடலமாக மீட்கப்பட்ட பெண், அம்பாறை மருத்துவமனையில்
இறுதி போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பெரும் தொகை தங்கங்களை அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் வடக்கில்
இலங்கையில் ஏடிஸ் ஈஜிப்டை (Aedes aegypti) மற்றும் ஏடிஸ் அல்போபிக்டஸ் (Aedes albopictus) எனப்படும் இரண்டு நுளம்பு இனங்கள் டெங்கு நோய் பரவுவதற்கு முக்கிய காரணமாக செயற்படுகின்றன
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு சுமையாக மாறியுள்ள “குடும்ப அட்டை” நடைமுறை எந்தவொரு தெளிவான சட்ட அடிப்படையுமின்றி தன்னிச்சையாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை ஐபென் நிறுவனம்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்பதில் தற்போதைய அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கம்
இலங்கையர்கள் குழுவொன்றினால் கம்போடியாவில் தங்கியிருக்கும் இணையத்தளம் ஊடாக பாரிய அளவிலான நிதி மோசடி மேற்கொள்ளப்பட்டள்ளதாக தெரியவந்துள்ளது. கம்போடியாவில் முகாமிட்டிருக்கும் இலங்கை நாட்டவர் சிலரைக் கொண்ட குழு ஒன்று,