இன்று அதிகாலை வவுனியா, ஓமந்தை ஏ9 நெடுஞ்சாலையில் நடந்த ஒரு விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் துரதிர்ஷ்டவசமாக அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பனிக்கன் நீராவி பகுதியில் உள்ள பேருந்து
கொழும்பு குறுந்துவத்தை பகுதியில், மசாஜ் சென்டர் என்ற போர்வையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ஒரு இடத்தை பொலிஸார் அதிரடியாக கைபற்றியுள்ளனர்.இந்த அதிரடி சோதனையின் போது, தாய்லாந்தைச்
இன்று (31) பாகிஸ்தான் சுற்றுலா மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகிறது. தம்புள்ளை சர்வதேச
பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இரத்தினபுரி பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 5 மாணவர்கள், அதே வகுப்பை சேர்ந்த மாணவியை கடுமையான முறையில் தகாத
ஆடிவேல் தேர் திருவிழாவை 152ஆவது ஆண்டு புதிய கதிரேசன் ஆலயங்களின் பம்பலப்பிட்டி மற்றும் கொழும்பு – புறக்கோட்டை முனுமிட்டு, விசேட அறிவித்தலை காவல்துறையினர் விடுத்துள்ளனர். இந்த ஆண்டு
பீர் உற்பத்தியில் முதன்மை மூலப்பொருட்களாக அரிசி மற்றும் சீனியைப் பயன்படுத்துவதற்கு, மதுவரி ஆணையாளர் நாயகம் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பதைத் தடுக்கும் உத்தரவு கோரும்
படித்து பட்டம் முடித்தும் தொழில் கிடைக்கவில்லை. குடும்பச் சுமை போக்க காத்தான்குடிக்கு கூலிவேலைக்குச் சென்ற தமிழ் இளைஞன் சுவர் இடிந்து விழுந்து மரணம். படிப்பை முடிச்சுக் கைல
சர்வதேச சந்தையில் மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி காரணமாக விலை நிலவும் போர்ச் சூழல் மாற்றங்கள் பொருளாதார மத்திய கிழக்கில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலகளாவிய பொருளாதார
ஹொரணை ஆதார வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியை தாக்கிய சம்பவத்தில் பிரபல பாடகர் உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹொரணை ஆதார