டிக்டொக் செயலி ஊடாக கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் சாரதிகள், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்
டிட்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் குறித்த முழுமையான அறிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்குள் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சுரேஷ் சலே சம்பளம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கிப் பிரிவில் தற்போது மீண்டும் அனைத்து வகையான இரத்தப் பிரிவுகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அடிமையாகவே செயல்பட்டார், சுரேஷ் சலே ஒரு இராணுவ அதிகாரி போல் அன்றி என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் 18ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று,
இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரையான தொகையினால் அதிகரிப்பதற்கு வங்கிகளும் நிதி
மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை வேளையில் இவர் மீது பெட்ரோல் ஊற்றி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகரான கணேஷ்குமார் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 360 ஆன்லைன் பண மோசடிகள் நடந்துள்ளதாக கம்ப்யூட்டர் அவசரப் பிரிவு (CERT) எச்சரித்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் மக்கள் எந்தளவுக்குப்