Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்…!பொதுமக்களின் உதவியை நாடுகிறது பொலிஸ்.

டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்…!பொதுமக்களின் உதவியை நாடுகிறது பொலிஸ்.

டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர், பொலிஸ் காவலில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பியோடியுள்ளார். கண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த நபர்,
அனுராதபுரத்தில் பௌத்த பிக்குவினால் பாதிக்கப்பட்ட சிறுமி! அமைச்சர் வெளியிட்ட கடுமையான அறிவிப்பு

அனுராதபுரத்தில் பௌத்த பிக்குவினால் பாதிக்கப்பட்ட சிறுமி! அமைச்சர் வெளியிட்ட கடுமையான அறிவிப்பு

அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நபர் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த
புதிய போக்குவரத்து அபராத முறை…!அலட்சியம் காட்டும் பொலிஸாருக்கு எச்சரிக்கை.

புதிய போக்குவரத்து அபராத முறை…!அலட்சியம் காட்டும் பொலிஸாருக்கு எச்சரிக்கை.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை சம்பவ இடத்திலேயே GovPay செயலி மூலம் செலுத்துவதற்கு வாகன ஓட்டிகளுக்கு வசதி செய்து கொடுக்காத போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுங்கு
விசேட விடுமுறை தொடர்பாக அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்…!

விசேட விடுமுறை தொடர்பாக அரசு வெளியிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள்…!

அரசாங்க வெசாக் தினத்தை முன்னிட்டு வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவிப்பை பொதுநிர்வாக, மாகாண சபைகள்
குழந்தை கடத்தல் முயற்சி முறியடிப்பு…! சந்தேகநபர்கள் கைது.

குழந்தை கடத்தல் முயற்சி முறியடிப்பு…! சந்தேகநபர்கள் கைது.

புத்தளம் பகுதியில் வெறும் 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற கும்பல் சிக்கியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவத்தில் 6
கொழும்பு வீட்டில் அதிர்ச்சி சம்பவம்…! தம்பதியரை உலுக்கிய நிகழ்வு.

கொழும்பு வீட்டில் அதிர்ச்சி சம்பவம்…! தம்பதியரை உலுக்கிய நிகழ்வு.

கொழும்பு மாளிகாவத்தை ரயில்வே வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசிக்கும் ஓய்வுபெற்ற முதியவர் மற்றும் அவரது மனைவியை மயக்க மருந்து கொடுத்து, ஒரு துணிகரக் கொள்ளை அரங்கேறியுள்ளது.
அதிர்ச்சியில் இலங்கை…! மூளைக்காய்ச்சலால் அதிகரிக்கும் பாதிப்புகள்.

அதிர்ச்சியில் இலங்கை…! மூளைக்காய்ச்சலால் அதிகரிக்கும் பாதிப்புகள்.

அம்பாந்தோட்டை பகுதியில் உள்ள அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில், ‘மெனிஞ்சைடிஸ்’ என்று அழைக்கப்படும் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் தற்சமயம் 1500க்கும் மேற்பட்ட
தாஜுதீன் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்…! மகிந்த ராஜபக்ச வீடு குறித்த தகவல்கோப் குழுவில் வெடிப்பு.

தாஜுதீன் கொலை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்…! மகிந்த ராஜபக்ச வீடு குறித்த தகவல்கோப்

பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளில் பேசப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான வீடு ஒன்று குறித்து பொது
இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி- அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பு…!

இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி- அமெரிக்க டொலர் பெறுமதி அதிகரிப்பு…!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மிக வேகமாக சரிந்து வருவதன் காரணமாக, நாட்டில் அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள், மின்சாரம் மற்றும் தண்ணீர்க் கட்டணங்கள்
மீண்டும் ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை..!

மீண்டும் ஒரே நாளில் உச்சம் தொட்ட தங்கத்தின் விலை..!

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை இன்று (21) திடீரெனக் கணிசமாக உயர்ந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது. நேற்றைய விலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இன்று