750 மில்லிலீற்றர் கொள்ளளவு கொண்ட அதிவிசேஷ சாராய போத்தலின் விலை உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வணக்கம் நண்பர்களே! நமது அன்றாடச் செய்திகளில்
அபராதம் விதிக்கப்பட்டுள்ளது 30 இலட்சம் ரூபாய் ஒன்றுக்கு மருத்துவமனை தனியார் உள்ள யாழ்ப்பாணத்தில் அறவிட்ட கட்டணம் அதிகதற்காக பரிசோதனைக்காக இரத்த. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராத
தமிழீழத்திற்கான இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகல்களும் இல்லை. காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கேட்பது “என் பிள்ளைக்கு என்ன நடந்தது?”
ஈரானின் ஆதரவைப்பெற்ற ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்கள், தாங்கள் அறிவித்திருந்த கடல் முற்றுகையை மீறியதாகக் குற்றஞ்சாட்டி, செங்கடலில் சென்று கொண்டிருந்த இரண்டு சவூதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது
அடுத்த மூன்று வாரங்களுக்கு இலங்கையில் டெங்கு பரவும் அபாயம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று சுகாதார அமைச்சருமான அமைச்சரவைப் பேச்சாளரும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். உயர் ஆபத்துமிக்க கட்டமாக
கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களும் பாடசாலைக்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற குற்றச்சாட்டில் வல்வெட்டித்துறை பொலிஸாரால் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (21) காலை கைது செய்யப்பட்ட இந்தக்
ஹபரணை அலுத்ஓய பகுதிகளில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஹபரணை மற்றும் அலுத்ஓய சுற்றுவட்டாரப்
மஸ்கெலியா, நல்லத்தண்ணி மோஹினி எல்ல பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பரிதாபமா உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட மொத்தம் ஐந்து பேர்
வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம், வவுனியாவில் நடந்த பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் இன்று (21.07)
யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மற்றும் சித்துப்பாத்தி மனித புதைக்குழிப் பகுதிகளில் நடந்துவரும் அகழ்வுப் பணிகளைப் பார்வையிட, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மிக முக்கியமான உயர்மட்டத் தூதுக்குழு நாளை