Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News
ஆழ்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!

ஆழ்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!

மத்திய சிலிக்கு அண்மையாக ஆழ்கடலில் 5.5 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மத்திய சிலி பகுதிக்கு அருகேயுள்ள ஆழ்கடலில், ரிக்டர் அளவுகோலில்
கணவன்-மனைவி தகராறு ..! 29 வயது மனைவி உயிரிழந்த சோகம்

கணவன்-மனைவி தகராறு ..! 29 வயது மனைவி உயிரிழந்த சோகம்

குடும்பத் தகராறு காரணமாக பொலன்னறுவை அரலகன்வில, பிம்பொகுண பகுதியில் கணவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த இந்த
இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை குறைப்பு…

இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலை குறைப்பு…

சிற்றூண்டிச்சாலை மற்றும் உணவகங்கள் உரிமையாளர்கள் சங்கம், இன்று (04) நள்ளிரவு முதல் பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி மற்றும் சோற்று பொதி ஆகியவற்றின் விலைகள் 15 ரூபாயினால்
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 12 மணித்தியால நீர் விநியோகத்தடை!

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 12 மணித்தியால நீர் விநியோகத்தடை!

மின்சார விநியோகக் கட்டமைப்பிற்குச் சொந்தமான முல்லேரியா உப மின்நிலையத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் சில முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்காரணமாக, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்படலாம்
‘கருப்பு’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதனை…

‘கருப்பு’ திரைப்படம் 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சாதனை…

சூர்யாவின் “கருப்பு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்து சாதனை படைக்கும்! நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவான ‘கருப்பு’ திரைப்படம், தியேட்டர்களில் 50
“வெனிசுவேலா நிலநடுக்கத்தால் 885 கட்டடங்கள் சேதம்”

“வெனிசுவேலா நிலநடுக்கத்தால் 885 கட்டடங்கள் சேதம்”

வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் 885 கட்டடங்கள் சேதமடைந்துள்ளன; 189 கட்டடங்கள் முற்றிலுமாக இடிந்து வீழ்ந்துள்ளன. வெனிசுவேலாவில் அண்மையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பேரழிவை
மொனாக்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு…! பெரும் கோடீஸ்வரரை குறிவைத்த தாக்குதலில் பெண் மீது சந்தேகம்.

மொனாக்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு…! பெரும் கோடீஸ்வரரை குறிவைத்த தாக்குதலில் பெண் மீது சந்தேகம்.

மொனாக்கோவில் உக்ரேனியப் பெரும் கோடீஸ்வரர் ஒருவரைக் கொல்ல குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகக் கருதப்படும் சந்தேக நபர், 30 வயதுகளில் உள்ள ஒரு பெண் என்று நம்பப்படுகிறது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட
15 பவுணுக்கும் மேற்பட்ட நகை திருட்டு…! 70 வயது வீட்டுப் பணியாளரும் நகைக்கடை உரிமையாளரும் கைது

15 பவுணுக்கும் மேற்பட்ட நகை திருட்டு…! 70 வயது வீட்டுப் பணியாளரும் நகைக்கடை

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ, கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றில், பாரிய திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 83 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள,
டெங்கு அச்சுறுத்தல் உச்சம்…! பேருந்து தரிப்பிடத்திற்கு ரூ.25,000 அபராதம் – பல்கலைக்கழகமும் தற்காலிகமாக மூடல்.

டெங்கு அச்சுறுத்தல் உச்சம்…! பேருந்து தரிப்பிடத்திற்கு ரூ.25,000 அபராதம் – பல்கலைக்கழகமும் தற்காலிகமாக

நுளம்பு பெருகும் வகையில் பராமரித்தமைக்காக கொழும்பு – ஹோமாகம பேருந்து தரிப்பிடத்தை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிட்டிப்பன
பதவியை இழப்பாரா அர்ச்சுனா…!ஆகஸ்டில் விசாரணைக்கு வருகிறது வழக்கு

பதவியை இழப்பாரா அர்ச்சுனா…!ஆகஸ்டில் விசாரணைக்கு வருகிறது வழக்கு

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்கு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மனுவை வரும்