ரஷ்யா நேற்று (29) யுக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். யுக்ரைன் மீது ரஷ்யா
ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய வழிமுறைகள்: டெங்குவைத் தடுப்பது எப்படி? டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ் (Aedes) வகை கொசுக்கள் மூலமாகப் பரவக்கூடிய ஒரு அபாயகரமான வைரஸ்
எரிபொருள் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது
மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்துள்ள புதிய பாலத்துக்கு பதிலாக பெய்லி ரக பாலத்தை தற்காலிமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இதன்படி, இந்த தற்காலிக
நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
ஜெர்மனியின் வடக்கு பகுதியில் இருக்கும் ஸ்டாடே நகரின் இளைஞர் மையம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், குறைந்தபட்சம் ஐந்து பேராவது இறந்திருக்கலாம் என அந்நாட்டு காவல்துறை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று (30) வீழ்ச்சியைப்
அம்பாந்தோட்டை செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர், அவர் தங்கியிருந்த அறைக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்
இரட்டை நிலநடுக்கத்தில் வெனிசுவேலாவின் கால்பந்து கிளப்பில் விளையாடும் அர்ஜென்டினா வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் குடும்பத்தினர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் துயரமான செய்தியை லூகாஸ் ட்ரெஜோவின் நண்பரும்