Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகள்… காவல்துறை அதிரடி  நடவடிக்கை!

மண்ணெண்ணெயில் இயங்கும் பேருந்துகள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை!

சட்டவிரோதமாக இயக்கப்படும் பேருந்துகள் மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி டீசலுக்குப் பதிலாக காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் சுமார் 100
கொதிக்கும் வெப்பம்… பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

கொதிக்கும் வெப்பம்… பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!

கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் அதிக வெப்பநிலை குறித்து அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தக்
கிழக்கு ஆளுநர் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு

கிழக்கு ஆளுநர் மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு

மருத்துவக் கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்த கிழக்கு மாகாணத்தில் ஆளுநர் மற்றும் UNDP ஆலோசனை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்களுக்கும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்
கம்பஹா பகுதியில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் 2 கைக்குண்டுகள் மீட்பு – ஒருவர் கைது

கம்பஹா பகுதியில் பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் மற்றும் 2 கைக்குண்டுகள் மீட்பு

கம்பஹா மாவட்டத்தின் யக்கல பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கையெறி குண்டுகள் மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த இந்த
டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு

டெங்கு நோயினால் நாட்டில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தகவல் நாட்டில் டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து
சைபர் தாக்குதலுக்கு காப்பீடு இல்லை..! நிதிக் குழுவில் வெளியான அதிர்ச்சி தகவல்.

சைபர் தாக்குதலுக்கு காப்பீடு இல்லை..! நிதிக் குழுவில் வெளியான அதிர்ச்சி தகவல்.

நிதி அமைச்சு மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களின்படி, இந்த கணக்குகள் புதுப்பிக்கப்படுகின்றன. இதற்காக இரு கட்டங்களாக சரிபார்ப்பு மற்றும் அங்கீகார நடைமுறைகள் கையாளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய கபடியில் சாம்பியன் யாழ்ப்பாணம்..! மகளிர் அணி கௌரவிப்பு.

தேசிய கபடியில் சாம்பியன் யாழ்ப்பாணம்..! மகளிர் அணி கௌரவிப்பு.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மட்ட கபடிப் போட்டியில், யாழ்ப்பாணப் பெண்கள் அணி கலந்துகொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தேசிய ரீதியில் முதலிடத்தைக்
வவுனியா மாநகர முதல்வர் விவகாரம்..! நீதிமன்றத்தில் முதல்வருக்கு மீண்டும் சாதகம்.

வவுனியா மாநகர முதல்வர் விவகாரம்..! நீதிமன்றத்தில் முதல்வருக்கு மீண்டும் சாதகம்.

வவுனியா மாநகர சபையின் முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கி, மாகாண ஆளுநர் வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை, வரும் ஆகஸ்ட் 7-ஆம் திகதி வரை
பட்டம் நூலால் விமானத்திற்கு ஆபத்து..! இரத்மலானையில் அவசர தரையிறக்கம்.

பட்டம் நூலால் விமானத்திற்கு ஆபத்து..! இரத்மலானையில் அவசர தரையிறக்கம்.

இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட ஆபத்திலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் இடது சில்லு மற்றும் இயந்திரப் பகுதி உள்ளிட்ட
வடக்கின் 3 தீவுகள் ‘பசுமை சக்தித் தீவுகள்’ ஆகும்..! ஜனாதிபதி அனுரவின் அதிரடி உத்தரவு.

வடக்கின் 3 தீவுகள் ‘பசுமை சக்தித் தீவுகள்’ ஆகும்..! ஜனாதிபதி அனுரவின் அதிரடி

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகிய பகுதிகளில் தற்போதுள்ள கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றை ‘பசுமை சக்தித் தீவுகளாக’ மாற்ற ஜனாதிபதி அநுர