Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
நீர்கொழும்பு சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்ய விசேட குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்ய விசேட குழு நியமனம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை ஆய்வு செய்ய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த வன்முறையால் அங்குள்ள உடமைகளுக்கு
சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்….!

சாதனை படைத்த இலங்கை மருத்துவர்கள்….!

ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த, இரட்டையர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை, பேராதெனியவில் நடத்தப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவ உலகில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப்
கொழும்பு-யாழ்ப்பாணம் விரைவு தொடருந்தில் விலை மோசடி…!

கொழும்பு-யாழ்ப்பாணம் விரைவு தொடருந்தில் விலை மோசடி…!

 கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி தொடருந்தில் குறிக்கப்பட்ட சில்லறை விலையை விட குடிநீர் அதிக விலைக்கு விற்கப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையே பயணிக்கும் கடுகதி
அர்ச்சுனாவின் நடத்தை குறித்து சபாநாயகரிடம் முறையிட்ட கஜேந்திரகுமார்.

அர்ச்சுனாவின் நடத்தை குறித்து சபாநாயகரிடம் முறையிட்ட கஜேந்திரகுமார்.

நாடாளுமன்றத்தில் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுமாறு, சபாநாயகருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற
கொழும்பில் பெண்ணின் ஆடம்பர வீடு முடக்கம்… பல லட்சம் சொத்துக்களும் பறிமுதல்!

கொழும்பில் பெண்ணின் ஆடம்பர வீடு முடக்கம்… பல லட்சம் சொத்துக்களும் பறிமுதல்!

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று 08 போதைப்பொருள் கடத்தல்காரரான பெண் ஒருவரின் பெருந்தொகை சொத்துக்கள் மற்றும் வீடு என்பன சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொழும்பு
நீர்கொழும்பு சிறை கலவரம்…!இந்திய கைதி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தகவல்.

நீர்கொழும்பு சிறை கலவரம்…!இந்திய கைதி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தகவல்.

இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன நீர்கொழும்பு சிறையில் வெடித்த மோதலில் இந்திய கைதி ஒருவர் உயிரிழந்ததாக. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான மோதலில் 73 வயதான
சிறையில் இருந்தபடியே கப்பம் வசூல்..! இரு பெண்கள் கைது.

சிறையில் இருந்தபடியே கப்பம் வசூல்..! இரு பெண்கள் கைது.

கிரிபத்கொட பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய சம்பவம் தொடர்பில், அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் இரு பெண்கள் கைது
நீர்கொழும்பு சிறை கலவரம் திட்டமிட்ட சதியா? அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்…!

நீர்கொழும்பு சிறை கலவரம் திட்டமிட்ட சதியா? அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்…!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை மோதலானது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல, மாறாக அது நீண்ட நாட்களாகத் திட்டமிடப்பட்ட ஒரு சதித்திட்டத்தின் விளைவு என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள்
பெயரை மாற்றி மோசடி செய்த இலங்கையர் இந்தியாவில் கைது!

பெயரை மாற்றி மோசடி செய்த இலங்கையர் இந்தியாவில் கைது!

இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன, தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இலங்கை தமிழர் ஒருவர், தனது அடையாளத்தை மறைத்து சட்ட விரோதமாக இந்திய அரச ஆவணங்களைப் பெற்றுப் பயன்படுத்திய குற்றச்சாட்டில்
42 இலட்சம் கிலோ காலாவதியான சீனி பறிமுதல்..களஞ்சியசாலைக்குச் சீல்!

42 இலட்சம் கிலோ காலாவதியான சீனி பறிமுதல்..களஞ்சியசாலைக்குச் சீல்!

காலாவதியான சீனியைப் புதிய சீனியுடன் கலந்து, மறுபொதியிடல் செய்து குறைந்த விலைக்குச் சந்தைக்கு விநியோகித்து வந்த பாரிய அளவிலான சீனி இறக்குமதியாளர் ஒருவருக்குச் சொந்தமான களஞ்சியசாலையை நுகர்வோர்