Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
ஆசிரியர் சேவை; பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் சேவை; பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடைமுறையில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல
புதிய விசா சட்டம்; பிரித்தானியாவில் இலங்கை குடும்பம் அவலம்

புதிய விசா சட்டம்; பிரித்தானியாவில் இலங்கை குடும்பம் அவலம்

பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி (ILR) பெறுவதற்கான கால அளவை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்தால்
பல பகுதிகளில் பிற்பகல் மழை வாய்ப்பு

பல பகுதிகளில் பிற்பகல் மழை வாய்ப்பு

இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,
பாகிஸ்தானியர்களுக்கு விசா தளர்வு பணிப்பு

பாகிஸ்தானியர்களுக்கு விசா தளர்வு பணிப்பு

பாகிஸ்தான் மக்களுக்கான பயண நடைமுறைகளை எளிதாக்கவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களும்
19 நாட்கள் மதுபான விற்பனை தடை;  மீறுவோருக்கு எச்சரிக்கை

19 நாட்கள் மதுபான விற்பனை தடை; மீறுவோருக்கு எச்சரிக்கை

மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில், 2026 ஆம் ஆண்டில் மதுபான விற்பனை நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் 19 நாட்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. இந்த
நடுவீதியில் தம்பதி கொலை;  கூலி விவரம் அம்பலம்

நடுவீதியில் தம்பதி கொலை; கூலி விவரம் அம்பலம்

தலங்கம இரட்டைக்கொலைச் சம்பவம் தொடர்பாக நவகமுவவைச் சேர்ந்த இரு சகோதரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் “டுடூ” மற்றும் “மோதர நிபுண” ஆகிய
கட்டுநாயக்கவில் 12,000 சட்டவிரோத சிகரெட்டுகள்;  ஒருவர் கைது

கட்டுநாயக்கவில் 12,000 சட்டவிரோத சிகரெட்டுகள்; ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பெருமளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபர் ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை
சீகிரியா; யானை தாக்கி வெளிநாட்டவர் பலி

சீகிரியா; யானை தாக்கி வெளிநாட்டவர் பலி

சீகிரியா – பிதுரங்கல சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்தவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த 68
கொழும்பில் போதைப்பொருள் வேட்டை;  இருவர் கைது

கொழும்பில் போதைப்பொருள் வேட்டை; இருவர் கைது

கொழும்பின் வெல்லம்பிட்டி மற்றும் மட்டக்குளி பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், பெருமளவிலான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இருவர் பிடிபட்டுள்ளனர். வெல்லம்பிட்டி, கொட்டுவில பகுதியில் 50 கிராமுக்கும்
இன்று முதல் நாடு முழுவதும் மழை அதிகரிப்பு

இன்று முதல் நாடு முழுவதும் மழை அதிகரிப்பு

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மத்திய, ஊவா மற்றும் கிழக்கு