Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
புதுக்குடியிருப்பில் அதிர்ச்சி..! வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் – 3 பேர் விளக்கமறியலில்.

புதுக்குடியிருப்பில் அதிர்ச்சி..! வகுப்பறைக்குள் புகுந்து மாணவர்கள் மீது தாக்குதல் – 3 பேர்

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் கடந்த 13.07.2026 அன்று பாடசாலை நேரம் வகுப்பு ஒன்றுக்குள் புகுந்து சக மாணவரை இரும்புக் கம்பியால் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது
காரைநகரில் அதிரடி..! கொள்ளையடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணம், நகைகளுடன் இருவர் கைது.

காரைநகரில் அதிரடி..! கொள்ளையடிக்கப்பட்ட வெளிநாட்டுப் பணம், நகைகளுடன் இருவர் கைது.

காரைநகர் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் வீடுகளைக் குறிவைத்து நடந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இருவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். காரைநகரில்
கிங்ஸ்பரி ஹோட்டல் குத்தகை விவகாரம்..! ஜனாதிபதி செயலகத்தில் ரகசிய பேச்சுவார்த்தையா?

கிங்ஸ்பரி ஹோட்டல் குத்தகை விவகாரம்..! ஜனாதிபதி செயலகத்தில் ரகசிய பேச்சுவார்த்தையா?

அரசாங்கத்திற்கு வருடாந்த குத்தகை பணமாக வெறும் 2.5 மில்லியன் ரூபா மட்டுமே கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டல் வளாகத்திற்காக இதுவரை செலுத்தப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. பிரபல வர்த்தகர் தம்மிக
அதிர்ச்சி..! மலசல கூடத்துடன் இணைந்த குளியறையில் கோழி இறைச்சி தயாரித்து விற்பனை.

அதிர்ச்சி..! மலசல கூடத்துடன் இணைந்த குளியறையில் கோழி இறைச்சி தயாரித்து விற்பனை.

வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில், கழிப்பறையோடு சேர்ந்த குளியலறையைப் பயன்படுத்தி நீண்டநாட்களாகக் கோழி இறைச்சி தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்த அதிர்ச்சிகரமான உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வைரவபுளியங்குளம்
“ரூ. 6 கோடிக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது”

“ரூ. 6 கோடிக்கும் அதிகமான போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் பெண் கைது”

சட்டவிரோத ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில், வெளிநாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் சுமார்
களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல்…!தீயணைப்பு வீரர்கள் விரைந்து நடவடிக்கை.

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல்…!தீயணைப்பு வீரர்கள் விரைந்து நடவடிக்கை.

தீப்பரவல் களுத்துறை மாவட்ட செயலகத்தில் இன்று ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை (13) சுமார் 8.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால்
மோசமான சாதனை….! இலங்கைக்கு மூன்றாம் இடம்

மோசமான சாதனை….! இலங்கைக்கு மூன்றாம் இடம்

2026ஆம் ஆண்டுக்கான Numbeoவின் இடைக்கால அறிக்கையின்படி உலகின் மூன்றாவது மிக மோசமான போக்குவரத்து நெரிசல் மிகுந்த நாடாக இலங்கை பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் முன்னணி தரவுத் தளமான Numbeo
இறக்குமதி தடை விதித்த இலங்கை…!

இறக்குமதி தடை விதித்த இலங்கை…!

இலங்கைக்குள் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது கட்டாய உழைப்பைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களை. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற முறையில்
நீர்கொழும்பு சிறை கலவரம்…! 200 கைதிகளுக்கு கொலைக் குற்றச்சாட்டு.

நீர்கொழும்பு சிறை கலவரம்…! 200 கைதிகளுக்கு கொலைக் குற்றச்சாட்டு.

நீர்கொழும்பு சிறைச்சாலையினுள் ஜெயிலர் உள்ளிட்ட 8 அதிகாரிகள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வன்முறைகளின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக, அங்குள்ள சுமார் 200 கைதிகளுக்கு எதிராகக் கொலைக்
மேல் மாகாணத்தில் டெங்கு அபாயம்..! அடுத்த இரண்டு வாரங்கள் அதீத எச்சரிக்கை!

மேல் மாகாணத்தில் டெங்கு அபாயம்..! அடுத்த இரண்டு வாரங்கள் அதீத எச்சரிக்கை!

அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவல் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி கணிசமாக அதிகரித்துள்ளது. மேல்