Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
நாட்டில் இன்று சீரான வானிலை

நாட்டில் இன்று சீரான வானிலை

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நாட்டின் அநேகமான இடங்களில் வானம் தெளிவாகவும், சீரான வானிலையுமே காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, பெரும்பாலான பகுதிகளில்
தமிழர் பகுதியில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்

தமிழர் பகுதியில் 3 பிள்ளைகளின் தாய்க்கு நேர்ந்த துயரம்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விசுவமடு, புளியடி பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட குடும்பப் பெண்ணை மோட்டார் சைக்கிள் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவில்
டிஜிட்டல் அபாயம்; பெண்களை மிரட்டி காணொளி கோரிய இளைஞன்

டிஜிட்டல் அபாயம்; பெண்களை மிரட்டி காணொளி கோரிய இளைஞன்

இளம் பெண்களின் அந்தரங்கத்தை வேட்டையாடிய ஒரு நபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிடியில் சிக்கியுள்ளார். சுமார் மூன்று ஆண்டுகளாகத் திட்டமிட்டு இந்த மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர், நேற்றைய
உடனே அறிவிக்கவும்;  பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரல்

உடனே அறிவிக்கவும்; பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரல்

களுத்துறை பகுதியில் அண்மையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூரக் கொலை
சங்கிலிப் பறிப்பு; இராணுவச் சிப்பாய் கைது

சங்கிலிப் பறிப்பு; இராணுவச் சிப்பாய் கைது

சுன்னாகம் நகரில் நேற்று காலை வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரிடம் இராணுவத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அராஜகமான முறையில் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இந்த
இன்றைய வானிலை

இன்றைய வானிலை

தென் மாகாணத்திலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையோ அல்லது மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்
சுற்றுலா பயணி 6.2 லட்சம் திருட்டு; கேமராவில் சிக்கிய விடுதி உரிமையாளர் மகள்

சுற்றுலா பயணி 6.2 லட்சம் திருட்டு; கேமராவில் சிக்கிய விடுதி உரிமையாளர் மகள்

காலி, உணவட்டுன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்யச் சுற்றுலாப் பயணியின் பணம் திருடுபோனது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அந்த விடுதி உரிமையாளரின்
சில பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்பு

சில பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய
அதிகாரி இல்லா வவுனியா;  மக்கள் அலைக்கழிவு

அதிகாரி இல்லா வவுனியா; மக்கள் அலைக்கழிவு

வவுனியா சிங்கள பிரதேச செயலகத்தில் உள்ள மேலதிக மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு சான்றிதழ்கள் பெறச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பிறப்பு, இறப்பு மற்றும்
பிரபல பெண்கள் பாடசாலையில் பாலியல் சீண்டல்;  மர்ம நபர் யார்?

பிரபல பெண்கள் பாடசாலையில் பாலியல் சீண்டல்; மர்ம நபர் யார்?

கண்டியில் உள்ள ஒரு முக்கிய மகளிர் பாடசாலையில் 9 வயது சிறுமி ஒருவர் மர்ம நபரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.