Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
போதைப்பொருள் விற்பனையால் சொகுசு வாழ்க்கை..!அதிரடியாக கைப்பற்றிய பொலிசார்.

போதைப்பொருள் விற்பனையால் சொகுசு வாழ்க்கை..!அதிரடியாக கைப்பற்றிய பொலிசார்.

கொழும்பு, பொரளைப் பகுதியில் உடனடி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடத்திய
ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தாக்கம்!

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! இலங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தாக்கம்!

அமெரிக்க டாலரின் மதிப்பு இலங்கை ரூபாய்க்கு எதிராக உயர்ந்திருப்பதால், நம் நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக அதிபர் அநுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்கிறது.. கடும் பெறுமதியிழப்பைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்கிறது.. கடும் பெறுமதியிழப்பைச் சந்தித்துள்ள இலங்கை ரூபா!

இலங்கையில் நாளாந்தம் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுகளின் விலைகள் மிகப்பெரிய அளவில் உயர வாய்ப்புள்ளதாக ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், நமது ரூபாவின் மதிப்பு
ஈரான் கொடுத்த வாய்ப்பை இழந்தது இலங்கை! எண்ணெய் கப்பல் இல்லாததால் ஏற்பட்ட நிலை..

ஈரான் கொடுத்த வாய்ப்பை இழந்தது இலங்கை! எண்ணெய் கப்பல் இல்லாததால் ஏற்பட்ட நிலை..

ஈரானிடமிருந்து எண்ணெய் மற்றும் பிற வசதிகளை  பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக  அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்
1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு; விநியோக தகவல் வெளியீடு

1.5 மடங்கு அதிக எரிபொருள் சந்தைக்கு; விநியோக தகவல் வெளியீடு

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது. நேற்று முன்தினம் மக்கள்
இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும், வவுனியா மாவட்டத்திலும் அதிகாலை நேரங்களில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே,
இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மாயம்; தேடுதல் தீவிரம்

இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி மாயம்; தேடுதல் தீவிரம்

லுனுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்நிலையில் படகு கவிழ்ந்ததில் இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். படகொன்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள்
எரிபொருள் பெயரில் ஆபத்தான செயல்;  பொலிஸார் எச்சரிக்கை

எரிபொருள் பெயரில் ஆபத்தான செயல்; பொலிஸார் எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அஞ்சி, பொதுமக்கள் தேவையின்றி எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் என பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டில்
யாழில் இரு பெண்களுடன் 11 பேர் கைது;  பகீர் பின்னணி

யாழில் இரு பெண்களுடன் 11 பேர் கைது; பகீர் பின்னணி

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 13 சந்தேக நபர்களை யாழ்ப்பாணப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர். இந்தக்
கொழும்பு போர்ட் சிட்டி கடலில் இளைஞர் சடலம் மீட்பு

கொழும்பு போர்ட் சிட்டி கடலில் இளைஞர் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகரக் கடலில் சடலமொன்று மிதப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, துறைமுகப் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று அதனை மீட்டெடுத்துள்ளனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வல்வெட்டித்துறைப் பகுதியைச்