Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
வரலாற்றில் இல்லாத உச்சத்தைத் தொட்டது: மார்ச் மாதத்தின் பின் ரொக்கெட் வேகத்தில் உயர்ந்த எரிபொருள் விலை!

வரலாற்றில் இல்லாத உச்சத்தைத் தொட்டது: மார்ச் மாதத்தின் பின் ரொக்கெட் வேகத்தில் உயர்ந்த

இலங்கையில் கடந்த மார்ச் 1 முதல் மே 31 வரையிலான குறுகிய மூன்று மாத காலத்திற்குள் மட்டும் எரிபொருள் விலைகள் ஐந்து முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால், அன்றாடம்
முக்கிய அறிவிப்பு…!அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு அமுல்.

முக்கிய அறிவிப்பு…!அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு அமுல்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் இன்றுடன் (31) தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலகங்களில் சேரும் கழிவுகளை முறையாகக்
கொழும்பை உலுக்கிய சோக சம்பவம்…! கோர விபத்தில் அறுவர் உயிரிழப்பு

கொழும்பை உலுக்கிய சோக சம்பவம்…! கோர விபத்தில் அறுவர் உயிரிழப்பு

மீகோட பகுதியில் வெசாக் தானசாலையில் உணவிற்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில், மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ
பௌத்தர்களால் கொண்டாடப்படும் “விசாகப் பூரணை தினம்”

பௌத்தர்களால் கொண்டாடப்படும் “விசாகப் பூரணை தினம்”

உலகெங்கிலும் வாழும் பௌத்த பெருமக்கள், புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த மூன்று முக்கிய நிகழ்வுகளை நினைவுகூரும் இந்த விசாகப் பூரணை திருநாளை மிகுந்த மனமகிழ்ச்சியோடு கொண்டாடி மகிழ்கிறார்கள். பௌத்த
சவாரி போன இடத்தில் விபரீதம்…!மயக்க மருந்து கொடுத்து நூதன கொள்ளை.

சவாரி போன இடத்தில் விபரீதம்…!மயக்க மருந்து கொடுத்து நூதன கொள்ளை.

மட்டக்களப்பு பகுதியில் சவாரிக்குச் செல்வதாகக் கூறி தந்திரமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்றைக் கடத்திய கும்பல், அதன் ஓட்டுநருக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்த பணம், மொபைல் போன்
அஸ்வெசும பணத்தை இன்று முதல் எடுக்கலாம்..

அஸ்வெசும பணத்தை இன்று முதல் எடுக்கலாம்..

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் கீழ் பயன்பெறும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான மே மாதப் பணம், இன்றைய தினம் (29) அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் அதிகாரப்பூர்வமாகச் செலுத்தப்படவுள்ளதாக
விபத்து விபரீதம்..! தாயும் கருவில் இருந்த சேயும் உயிரிழந்த சோகம்.

விபத்து விபரீதம்..! தாயும் கருவில் இருந்த சேயும் உயிரிழந்த சோகம்.

விமான நிலைய வீதியில் – அனுராதபுரம் சம்பவித்த கோர விபத்தில், பொலிஸார் தெரிவித்துள்ளதன் படி பெண் உயிரிழந்துள்ளார். அனுராதபுரத்தைச் சேர்ந்த 32 வயதான ஆர். எம். பாக்யா
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கைக்கான கடன் தவணையை வழங்க அங்கீகாரம்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கைக்கான கடன் தவணையை வழங்க அங்கீகாரம்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) செயற்குழுவானது, இலங்கைக்காக வழங்கப்பட்டு வரும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) ஐந்து மற்றும் ஆறாவது கட்ட மறுஆய்வுகளுக்கான தனது பச்சைக்கொடியைக் காட்டியுள்ளது.
பிள்ளையானை இரகசியமாக சந்தித்த மகிந்த…! வெளியான பரபரப்பு தகவல்.

பிள்ளையானை இரகசியமாக சந்தித்த மகிந்த…! வெளியான பரபரப்பு தகவல்.

மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிள்ளையானை சந்தித்ததாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டு என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில்
யாழில் நிகழ்த‌ சோகம்…!பெண் குழந்தையின் திடீர் மரணம்.

யாழில் நிகழ்த‌ சோகம்…!பெண் குழந்தையின் திடீர் மரணம்.

யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்களே ஆன பிஞ்சுப் பெண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை திடீரென உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர் வீதி,