Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
கடல் கடும் கொந்தளிப்பு..! மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அவசர எச்சரிக்கை.

கடல் கடும் கொந்தளிப்பு..! மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அவசர எச்சரிக்கை.

காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று
அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்…! பயனாளிகள் தெரிவுக்கு புதிய முறை.

அஸ்வெசும திட்டத்தில் அதிரடி மாற்றம்…! பயனாளிகள் தெரிவுக்கு புதிய முறை.

நலன்புரித் திட்டமான அஸ்வெசுமவின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்குப் புதிய முறை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட குடும்பங்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்பு நிலைமைகளைக் கணக்கில்
தொடரும் சீரற்ற வானிலை: பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – கண்டி, நுவரெலியாவில் பாடசாலைகள் மூடல்…!

தொடரும் சீரற்ற வானிலை: பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை – கண்டி,

கண்டி மாவட்டத்தின் கங்க இஹள கோரளை, உடுதும்பர மற்றும் பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய
இரணைமடு காட்டில் எரிந்த நிலையில் சடலம்..மர்ம மரணம் குறித்து விசாரணை தீவிரம்

இரணைமடு காட்டில் எரிந்த நிலையில் சடலம்..மர்ம மரணம் குறித்து விசாரணை தீவிரம்

கிளிநொச்சி பொலிஸ் எல்லைக்குட்பட்ட இரணைமடு குளத்தருகே இன்று (திங்கட்கிழமை, 03ஆம் திகதி) உடல் கருகிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி
தரமற்ற தலைக்கவச விற்பனை ஒழிக்க விசேட நடவடிக்கையில் அதிகாரிகள்…!

தரமற்ற தலைக்கவச விற்பனை ஒழிக்க விசேட நடவடிக்கையில் அதிகாரிகள்…!

SLS தரச்சான்றிதழ் அற்ற மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்டறிவதற்கான விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை
கேகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து…! 20 பேர் காயம்.

கேகாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து…! 20 பேர் காயம்.

காலையில் நடந்த இந்தச் சம்பவத்தில், ரம்புக்கனையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், திகணையில் இருந்து கொழும்பு நோக்கி விரைந்த தனியார் பேருந்தும்
16 ஆண்டுகளுக்குப் பின் பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ராட்சத ஒர்க்கிட்…!

16 ஆண்டுகளுக்குப் பின் பேராதனையில் பூத்த உலகின் மிகப்பெரிய ராட்சத ஒர்க்கிட்…!

உலகின் மிகப்பெரிய ஒர்க்கிட் தாவரமாகப் போற்றப்படும் ‘ராட்சத ஒர்க்கிட்’ (Giant Orchid) மலர்க்கொத்து ஒன்று, சுமார் பதினாறு வருடங்களுக்குப் பிறகு பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் இப்போது
50 ஆண்டுகளுக்குப் பின் போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை..!

50 ஆண்டுகளுக்குப் பின் போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீரை முழுமையாக வெளியேற்ற நடவடிக்கை..!

போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீரை முழுமையாக வெளியேற்றும் பணி வரும் 17ஆம் திகதி தொடங்கப்பட உள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்புப் பொறியாளர் புத்திக நவரத்ன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள
இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா சிக்கியது…! இராமநாதபுரத்தில் மூவர் கைது.

இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா சிக்கியது…! இராமநாதபுரத்தில் மூவர் கைது.

கஞ்சா பறிமுதல்: இராமநாதபுரத்தில் 3 பேர் கைது! இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ தமிழகத்தில் இராமநாதபுரம் அருகே கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட
அதிகரிக்கும் வெப்பநிலை…! பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

அதிகரிக்கும் வெப்பநிலை…! பல பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

நாட்டின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் மூலம் விசேட வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,