காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை நிலவக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று
நலன்புரித் திட்டமான அஸ்வெசுமவின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்குப் புதிய முறை ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட குடும்பங்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்பு நிலைமைகளைக் கணக்கில்
கண்டி மாவட்டத்தின் கங்க இஹள கோரளை, உடுதும்பர மற்றும் பஸ்பாகே கோரளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய
கிளிநொச்சி பொலிஸ் எல்லைக்குட்பட்ட இரணைமடு குளத்தருகே இன்று (திங்கட்கிழமை, 03ஆம் திகதி) உடல் கருகிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதி
SLS தரச்சான்றிதழ் அற்ற மற்றும் தரமற்ற தலைக்கவசங்களை தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களைக் கண்டறிவதற்கான விசேட சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை
காலையில் நடந்த இந்தச் சம்பவத்தில், ரம்புக்கனையில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், திகணையில் இருந்து கொழும்பு நோக்கி விரைந்த தனியார் பேருந்தும்
உலகின் மிகப்பெரிய ஒர்க்கிட் தாவரமாகப் போற்றப்படும் ‘ராட்சத ஒர்க்கிட்’ (Giant Orchid) மலர்க்கொத்து ஒன்று, சுமார் பதினாறு வருடங்களுக்குப் பிறகு பேராதனை அரச தாவரவியல் பூங்காவில் இப்போது
போவதென்ன நீர்த்தேக்கத்தின் நீரை முழுமையாக வெளியேற்றும் பணி வரும் 17ஆம் திகதி தொடங்கப்பட உள்ளதாக நீர்த்தேக்கப் பொறுப்புப் பொறியாளர் புத்திக நவரத்ன தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள
கஞ்சா பறிமுதல்: இராமநாதபுரத்தில் 3 பேர் கைது! இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ தமிழகத்தில் இராமநாதபுரம் அருகே கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட
நாட்டின் கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உட்பட கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் மூலம் விசேட வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,