Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
பிரதம நீதியரசரை இலக்கு வைத்து வெளியிடப்படும் கருத்துகள்…! உடனடி நடவடிக்கை எடுக்க சட்டத்தரணிகள் சங்கத்திடம் வலியுறுத்தல்.

பிரதம நீதியரசரை இலக்கு வைத்து வெளியிடப்படும் கருத்துகள்…! உடனடி நடவடிக்கை எடுக்க சட்டத்தரணிகள்

நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் எனக் கூறி, தற்போதைய பிரதம நீதியரசரை இலக்கு வைத்து வெளியிடப்படும் கருத்துகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள்
இளம் பெண்ணின் தனிப்பட்ட படங்களை வைத்து மிரட்டல்! நபருக்கு எதிராக நடவடிக்கை

இளம் பெண்ணின் தனிப்பட்ட படங்களை வைத்து மிரட்டல்! நபருக்கு எதிராக நடவடிக்கை

இணையத்தில் இளம் பெண்ணின் தனிப்பட்ட படங்களையும் வீடியோக்களையும் வெளிவிடுவேன் என்று மிரட்டல் விடுத்த காவி உடை அணிந்த ஒருவரை உடுகம காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். போலீசாரின்
உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்…! மாணவர்களுக்காக 1,700 விசேட பேருந்துகள்…! தொடருந்து சேவைகளிலும் சிறப்பு ஏற்பாடு.

உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்…! மாணவர்களுக்காக 1,700 விசேட பேருந்துகள்…! தொடருந்து சேவைகளிலும்

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் வசதிக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நாட்டின் க.பொ.த உயர்தரப் பரீட்சையை எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் வசதிகளைக் கருத்திற்கொண்டு,
பயிற்சி ஆட்டத்திலேயே இலங்கையை வீழ்த்திய இந்தியா…! 207 ஓட்ட இலக்கை துரத்தி 6 விக்கெட்டுகளால் வெற்றி.

பயிற்சி ஆட்டத்திலேயே இலங்கையை வீழ்த்திய இந்தியா…! 207 ஓட்ட இலக்கை துரத்தி 6

இலங்கை வந்துள்ள நிலையில், இலங்கைக்கெதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, முதலில் பயிற்சியை ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் களம் கண்டிருந்தன. நமது
காலாவதியான மருத்துவப் பொருட்கள்…! இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம்…! கேகாலை தனியார் மருத்துவமனைக்கு ரூ.5.2 இலட்சம் அபராதம்.

காலாவதியான மருத்துவப் பொருட்கள்…! இரத்தப் பரிசோதனைக்கு அதிக கட்டணம்…! கேகாலை தனியார் மருத்துவமனைக்கு

காலாவதியான மருத்துவப் பொருட்கள் மற்றும் இரசாயனங்களைப் பயன்படுத்தியதும், சேமித்து வைத்திருந்ததும், இரத்தப் பரிசோதனைக்கு நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்ததும் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, இந்த அபராதம்
நீதிபதிகளின் ஓய்வு வயது 67 ஆக உயர்கிறது…! 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஆகஸ்ட் 18 இல் நாடாளுமன்றத்தில்.

நீதிபதிகளின் ஓய்வு வயது 67 ஆக உயர்கிறது…! 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம்

நண்பர்களே, நம் நாட்டின் நீதித்துறையில் மிக முக்கியமான சில மாற்றங்கள் வரப் போகுதுங்க! உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கத்
20 லீற்றர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவு கோரி கிராம அலுவலர்கள் போராட்டம்…! இன்றும் நாளையும் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு.

20 லீற்றர் எரிபொருளுக்கு நிகரான கொடுப்பனவு கோரி கிராம அலுவலர்கள் போராட்டம்…! இன்றும்

தொழில் நிமித்தப் பயணக் கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கிராம அலுவலகர்கள் பணிப்புறக்கணிப்பு தொழில் நிமித்தமாக நாம் பெற்றுவரும் பயணக் கொடுப்பனவை உயர்த்த வேண்டும் என்பது
“ஹேரத் இருந்திருந்தால் இலங்கைக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருந்திருக்கும்!” இலங்கையின் சுழற்பந்து வீச்சு குறித்து அஸ்வின் கருத்து.

“ஹேரத் இருந்திருந்தால் இலங்கைக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருந்திருக்கும்!” இலங்கையின் சுழற்பந்து வீச்சு குறித்து

கிரிக்கெட் உலகை ஈர்க்கும் வகையில், ரங்கன ஹேரத்தின் ஓய்வுக்குப் பிறகு இலங்கையின் சுழற்பந்து வீச்சுப் பலம் கணிசமாகக் குறைந்துள்ளதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன்
ரூ.600 பயணக் கொடுப்பனவு போதாது…! இன்றும் நாளையும் கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்.

ரூ.600 பயணக் கொடுப்பனவு போதாது…! இன்றும் நாளையும் கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறை

கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்து சுகயீன விடுமுறையை இன்று மற்றும் நாளை பணிக்கு சமூகமளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது. நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்
இலங்கையில் கைவரிசையை காட்டிய வெளிநாட்டவர்..மடக்கி பிடித்த மக்கள்..

இலங்கையில் கைவரிசையை காட்டிய வெளிநாட்டவர்..மடக்கி பிடித்த மக்கள்..

கொழும்பு, கொள்ளுப்பிட்டி சந்திப் பகுதியில் நடந்த ஒரு மொபைல் போன் திருட்டுச் சம்பவத்தில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தற்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று நடந்த இந்தச்