இந்தியாவின் தெலங்கானா மாநிலம், சித்திபேட் மாவட்டத்தில் மூன்று வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், அவனது தாயும் அவருக்கு நெருக்கமான ஒரு நபரும் போலீசாரால் அதிரடியாகக்
அமெரிக்கா ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால், இந்த மோதலானது மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் தாண்டி உலகின் பிற பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவிவிடும் என்று ஈரான்
கொழும்பு, பொரளைப் பகுதியில் உடனடி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடத்திய
ஈரானிடமிருந்து எண்ணெய் மற்றும் பிற வசதிகளை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்
பிரித்தானிய உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் உறுதிப்படுத்தியுள்ள புதிய குடிவரவு சீர்திருத்தங்களின்படி, அந்நாட்டில் நிரந்தரமாக வசிப்பதற்கான காலவரையற்ற வதிவிட அனுமதி (ILR) பெறும் தகுதிகளில் பாரிய மாற்றங்கள்