விசேட தேடுதலின் போது வத்தளை, எந்தரமுல்ல பகுதியில் 34 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் 2.325 கிலோகிராம் ஹெரோயினுடன் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை எந்தரமுல்ல
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு
பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற ஒருவர் மீது இரு வேறு வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில், புளியங்குளத்தில் ஒரு நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புளியங்குளம் எரிபொருள் விற்பனை
ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து நீர்கொழும்பு சிறைச்சாலையில் பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பூஸா சிறைக்கு மாற்றப்பட்டிருந்த
வவுனியா கோவில்குளத்தின் நீரேந்து பகுதி ஆக்கிரமிப்பு: நீர்வரத்து தடைப்படும் அபாயம் எனக் கூறி கமக்காரர்களும் பொதுமக்களும் போராட்டம்! வவுனியாவில் அமைந்துள்ள கோவில்குளத்தின் நீரேந்து பகுதியை பெண் ஒருவர்
வெளியாகி உள்ள தகவலின்படி, நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில்
பிராந்திய ஆணையாளர் விளக்கம், TIN இலக்கத்தைப் பெற நீண்ட வரிசையில் நிற்கத் தேவையில்லை! பொதுமக்கள் TIN நம்பரை வாங்குவதற்காக மணிக்கணக்கில் நீண்ட கியூவில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
பொது விடுமுறை, வங்கி விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ கால அட்டவணை, அதிவிசேட
உலக அளவில் தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக, இன்னும் சில மாதங்களில் இலங்கையில் கடும் வெயிலும் வறட்சியான சூழலும் நிலவக்கூடும் என்று அரசு