சர்வதேச சந்தையிலே தங்கத்தின் விலை வீழ்ச்சியைக் கண்டிருந்தாலும், இன்றைய தினம் (01) வெள்ளியின் விலை கணிசமான உயர்வை எட்டியுள்ளது. இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின்
இலங்கையில் இன்னும் சுமார் 40 சதவீத மக்கள் வரி வலையில் சிக்கவில்லை என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டுக்கு எவ்வளவு பண இழப்பு
சிறப்பு அடையாள அட்டைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குரிய சேவைகளை எவ்வித தாமதமும் இன்றி முன்னுரிமையடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக, சிறப்பு அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
எரிபொருள் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது
மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்துள்ள புதிய பாலத்துக்கு பதிலாக பெய்லி ரக பாலத்தை தற்காலிமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இதன்படி, இந்த தற்காலிக
நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
அம்பாந்தோட்டை செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர், அவர் தங்கியிருந்த அறைக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்
களுத்துறை அருகே உள்ள கல்பாத்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்த ஒரு இடத்தை சோதனையிடச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு சோதனையிடச்
சிறுவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை இன்னும் தீவிரமாக்கும் நோக்கில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டு