Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
சர்வதேச சந்தையில் தங்கம் சரிவு…இலங்கையிலும் தங்கத்தின் விலை குறையுமா?

சர்வதேச சந்தையில் தங்கம் சரிவு…இலங்கையிலும் தங்கத்தின் விலை குறையுமா?

சர்வதேச சந்தையிலே தங்கத்தின் விலை வீழ்ச்சியைக் கண்டிருந்தாலும், இன்றைய தினம் (01) வெள்ளியின் விலை கணிசமான உயர்வை எட்டியுள்ளது. இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின்
இலங்கையில் 40% மக்கள் இன்னும் வரி வலையில் இல்லை…! உள்நாட்டு இறைவரி திணைக்களம் தகவல்.

இலங்கையில் 40% மக்கள் இன்னும் வரி வலையில் இல்லை…! உள்நாட்டு இறைவரி திணைக்களம்

இலங்கையில் இன்னும் சுமார் 40 சதவீத மக்கள் வரி வலையில் சிக்கவில்லை என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டுக்கு எவ்வளவு பண இழப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை சேவை…! சிறப்பு அடையாள அட்டை அறிமுகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை சேவை…! சிறப்பு அடையாள அட்டை அறிமுகம்

சிறப்பு அடையாள அட்டைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு, அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குரிய சேவைகளை எவ்வித தாமதமும் இன்றி முன்னுரிமையடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக, சிறப்பு அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
அரசின் எரிபொருள் விலை குறைப்புக்கு எதிர்ப்பு…! ‘இது போதுமானதல்ல’ என மக்கள் கருத்து.

அரசின் எரிபொருள் விலை குறைப்புக்கு எதிர்ப்பு…! ‘இது போதுமானதல்ல’ என மக்கள் கருத்து.

எரிபொருள் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டமை தொடர்பில் பொதுமக்கள் தமது கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில்
PTA வழக்கில் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியல்…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

PTA வழக்கில் பிள்ளையான் மீண்டும் விளக்கமறியல்…! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் கைது
40 ஆண்டு பழமையான பாலம் இடிந்தது…! தற்காலிக தீர்வை அறிவித்த அரசு.

40 ஆண்டு பழமையான பாலம் இடிந்தது…! தற்காலிக தீர்வை அறிவித்த அரசு.

மட்டக்களப்பில் உடைந்து வீழ்ந்துள்ள புதிய பாலத்துக்கு பதிலாக பெய்லி ரக பாலத்தை தற்காலிமாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இதன்படி, இந்த தற்காலிக
டெங்கு பரவல் தீவிரம்…! 53 ஆயிரத்தை கடந்த நோயாளர்கள் – 31 உயிரிழப்புகள்.

டெங்கு பரவல் தீவிரம்…! 53 ஆயிரத்தை கடந்த நோயாளர்கள் – 31 உயிரிழப்புகள்.

நாடளாவிய ரீதியில் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 85,712 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
மர்மமான முறையில் வீட்டின் அறைக்குள் உயிரிழந்த மாணவன்

மர்மமான முறையில் வீட்டின் அறைக்குள் உயிரிழந்த மாணவன்

அம்பாந்தோட்டை செவிலியர் பயிற்சிக் கல்லூரியில் படித்து வந்த மாணவர் ஒருவர், அவர் தங்கியிருந்த அறைக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்
சட்டவிரோத மதுபான சோதனையில் பரபரப்பு…!பொலிஸார் மீது 8 கொடூர நாய்கள் ஏவி தாக்குதல்.

சட்டவிரோத மதுபான சோதனையில் பரபரப்பு…!பொலிஸார் மீது 8 கொடூர நாய்கள் ஏவி தாக்குதல்.

களுத்துறை அருகே உள்ள கல்பாத்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்த ஒரு இடத்தை சோதனையிடச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு சோதனையிடச்
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு கடும் தண்டனை – புதிய சட்டத் திருத்தத்திற்கு முன்மொழிவு”

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு கடும் தண்டனை – புதிய சட்டத் திருத்தத்திற்கு முன்மொழிவு”

சிறுவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை இன்னும் தீவிரமாக்கும் நோக்கில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டு