Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் ஓரளவு பலத்த மழை

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய தகவலின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மதியத்திற்குப் பிறகு ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன்
தங்கம் விலை தொடர் சரிவு: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

தங்கம் விலை தொடர் சரிவு: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வௌ்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் சுமார் 200 அமெரிக்க டொலரால் வீழ்ச்சியடைந்துள்ளமை நகைப் பிரியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு அவுன்ஸ்
யாழில் மருத்துவ தவறு: சிறுமியின் கை துண்டிப்பு – நீதிவான் கடும் அதிருப்தி

யாழில் மருத்துவ தவறு: சிறுமியின் கை துண்டிப்பு – நீதிவான் கடும் அதிருப்தி

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. கடந்த
போதைப்பொருள் சோதனை: பொலிஸாரை தாக்கியவர்கள் கைது

போதைப்பொருள் சோதனை: பொலிஸாரை தாக்கியவர்கள் கைது

போதைப்பொருள் சோதனையில் ஈடுபடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் மஹா ஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹா ஓயா பொலிஸ் நிலைய
சுற்றுலா பகுதியில் திருட்டு: வெளிநாட்டு பெண்ணிடம் கைபேசி பறிப்பு

சுற்றுலா பகுதியில் திருட்டு: வெளிநாட்டு பெண்ணிடம் கைபேசி பறிப்பு

ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்த சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியைத் திருடிய நபர் ஒருவரை, உனவட்டுன சுற்றுலாப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் கைது
வீட்டிற்குள் கூரிய ஆயுதத் தாக்குதல்: பெண் படுகொலை

வீட்டிற்குள் கூரிய ஆயுதத் தாக்குதல்: பெண் படுகொலை

மொனராகல, பிபிலை – ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் சந்திரிகா ஷியாமலி என்ற
TikTok சித்திரவதை வீடியோ: உண்மை வெளிச்சம்

TikTok சித்திரவதை வீடியோ: உண்மை வெளிச்சம்

“கடையில் ஆடை திருடியவர்களுக்கு இதுதான் தண்டனை, இதற்கு காவல்துறை தேவையில்லை” என்ற வாசகத்துடன், நபர் ஒருவரைத் தலைகீழாகத் தொங்கவிட்டு சித்திரவதை செய்வது போன்ற காணொளியொன்று அண்மையில் சமூக
தமிழர் பகுதியில் நள்ளிரவு அசம்பாவிதம்: விசாரணை தீவிரம்

தமிழர் பகுதியில் நள்ளிரவு அசம்பாவிதம்: விசாரணை தீவிரம்

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த
தமிழர் பகுதியில் சிறுமி மரணம்: ஒருவர் கைது

தமிழர் பகுதியில் சிறுமி மரணம்: ஒருவர் கைது

பிங்கிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – குருநாகல் வீதியில் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். சிலாபம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லொறியொன்று,
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (2) வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் மேல்