Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
டெங்கு அபாயம் தீவிரம்…! சபரகமுவ மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்…

டெங்கு அபாயம் தீவிரம்…! சபரகமுவ மாகாணத்தில் டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம்…

டெங்கு ஒழிப்பு வாரம் சபரகமுவ மாகாணத்தில் பிரகடனம்: இதுவரை 4,660 பேர் பாதிப்பு, 5 உயிரிழப்பு! சபரகமுவ மாகாணத்தில் இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 4,660 பேருக்கு
வவுனியாவில் அதிரடி சுற்றிவளைப்பு…! 21 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது – வாகனங்களும் பறிமுதல்

வவுனியாவில் அதிரடி சுற்றிவளைப்பு…! 21 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது –

வவுனியா, லக்ஷபான வீதிக்கு அருகில் நேற்று  21 கிலோ 600 கிராம் கேரளக் கஞ்சாவைக் கடத்திச் சென்ற நபர் ஒருவர் வவுனியா காவல்துறையினரால் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் கைது
அதிகாலையில் கோர விபத்து…! 20 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து.

அதிகாலையில் கோர விபத்து…! 20 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து.

பதுளை நோக்கி கொழும்பில் இருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்று அதிகாலை
17 வயது தவில் கலைஞரின் திடீர் மரணம்…!யாழில் பெரும் சோகம்.

17 வயது தவில் கலைஞரின் திடீர் மரணம்…!யாழில் பெரும் சோகம்.

யாழில் தவறான முடிவெடுத்து இளம் தவில் கலைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு, இராசபாதை வீதியைச் சேர்ந்த பிரசாந் சச்சின் என்ற 17 வயது
20 நாட்களில் தீர்ப்பு…!சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த 4 குற்றவாளிகளுக்கு 101 ஆண்டு சிறை.

20 நாட்களில் தீர்ப்பு…!சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த 4 குற்றவாளிகளுக்கு 101 ஆண்டு சிறை.

பதின்ம வயது சிறுவர்களை கடுமையான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக நால்வருக்கு, 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்கள் தொடர்பான அனுராதபுரம்
“எதிர்ப்பாளர்களை எதிரிகளாக சித்தரிக்கும் ஆட்சி…!நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு.

“எதிர்ப்பாளர்களை எதிரிகளாக சித்தரிக்கும் ஆட்சி…!நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முழக்கம் – எதிர்ப்பாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் அரசாங்கம்! அரசாங்கத்தை எதிர்ப்பவர்களைத் தன் எதிரிகளாகவே நினைக்கும் ஒரு அரசியல் சூழலில்தான், நாம் அடுத்த
“அதிரடியாக கைது செய்யப்பட்ட ராஜபக்ச! பின்னணியில் பாதாள உலக இணைப்பு?”

“அதிரடியாக கைது செய்யப்பட்ட ராஜபக்ச! பின்னணியில் பாதாள உலக இணைப்பு?”

முன்னாள் அமைச்சரான விஜயதாச ராஜபக்சவின் மகன் ரக்கித ராஜபக்ச தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதாள உலகக் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக எழுந்துள்ள கடுமையான குற்றச்சாட்டின்
நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்…!29 உயிரிழப்புகள், மருத்துவமனைகள் நிரம்பும் நிலை.

நாட்டில் டெங்கு பரவல் தீவிரம்…!29 உயிரிழப்புகள், மருத்துவமனைகள் நிரம்பும் நிலை.

தற்போதைய நிலையில் நாட்டில் டெங்கு நோய்த்தாக்கமானது எதிர்பாராத விதமாக அதிகரித்து வருவதாக இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில்
18 வயது யுவதியிடம் போதைப்பொருள் சிக்கியது – கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது!

18 வயது யுவதியிடம் போதைப்பொருள் சிக்கியது – கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் 35 கிலோ ஹசீஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, 18 வயதுடைய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இந்த யுவதி
அடையாள அட்டை அலுவலகம் பெயரில் புதிய வட்ஸ்அப் மோசடி…!

அடையாள அட்டை அலுவலகம் பெயரில் புதிய வட்ஸ்அப் மோசடி…!

இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு, இந்த மோசடி ஆட்பதிவு திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி அரங்கேற்றப்படுவதாகத் தெரிவித்துள்ளது. சமீபகாலமாக, மிகவும் உத்தியோகபூர்வமான மற்றும் நம்பகமான முறையில் இந்த