Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
வவுனியா தனியார் தாதியர் கல்லூரி விவகாரம்: பணியாற்றிய 5 பேர் கைது

வவுனியா தனியார் தாதியர் கல்லூரி விவகாரம்: பணியாற்றிய 5 பேர் கைது

வவுனியா வைரவபுளியங்குளம் 7ஆம் ஒழுங்கையில் இயங்கிவரும் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் நேற்று (15.06.2026) பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர்,
க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகள் எப்போது? வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு!

க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகள் எப்போது? வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
காலி–பொத்துவில் கடற்பரப்புக்கு அம்பர் எச்சரிக்கை:மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

காலி–பொத்துவில் கடற்பரப்புக்கு அம்பர் எச்சரிக்கை:மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் பலத்த காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில்
பொலிஸாரின் அதிரடியால் வெளியான அதிர்ச்சி பின்னணி ; யாழில் கூண்டோடு சிக்கிய ஆபத்தான கும்பல்

பொலிஸாரின் அதிரடியால் வெளியான அதிர்ச்சி பின்னணி ; யாழில் கூண்டோடு சிக்கிய ஆபத்தான

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வந்த மாட்டுத் திருட்டு, சட்டவிரோத இறைச்சி விற்பனை மற்றும் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஏழு
சங்கீத்சன் வழக்கில் புதிய திருப்பம்…!நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு.

சங்கீத்சன் வழக்கில் புதிய திருப்பம்…!நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு.

புதிய இணைப்பு: சொல்லிசை கலைஞர் சங்கீத்சனை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. தாயக எழுச்சிப் பாடல் ஒன்றை எடிட் செய்து, தனது சமூக
கட்டுநாயக்கிலிருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் ஆபத்து…! நள்ளிரவில் பரபரப்பு.

கட்டுநாயக்கிலிருந்து புறப்பட்ட விமானத்தில் திடீர் ஆபத்து…! நள்ளிரவில் பரபரப்பு.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிப் புறப்பட்ட விமானத்தின் முதலாவது எஞ்சின் மீது மின்னல் தாக்கியமையினால் ஆபத்து ஏற்பட்டது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான
“தடகள வரலாற்றில் புதிய அத்தியாயம்: உலக அளவில் 3ஆம் இடத்தைப் பிடித்தார் ருமேஷ் தரங்க!”

“தடகள வரலாற்றில் புதிய அத்தியாயம்: உலக அளவில் 3ஆம் இடத்தைப் பிடித்தார் ருமேஷ்

சர்வதேச தடகள சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் தரவரிசைப் பட்டியலில், இலங்கையைச் சேர்ந்த இளம் தடகள வீரரான ருமேஷ் தரங்க உலக அளவில் மூன்றாவது இடத்தைப்
சமூக ஊடகத்தில் செய்த செயல் விபரீதம்…! இளைஞர்கள் கைது.

சமூக ஊடகத்தில் செய்த செயல் விபரீதம்…! இளைஞர்கள் கைது.

டிக்டொக் செயலி ஊடாக கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட இரு சாகச மோட்டார் சைக்கிள் சாரதிகள், அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்
பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து பிரதமர் பிறப்பித்த அதிரடி உத்தரவு

பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்து பிரதமர் பிறப்பித்த அதிரடி உத்தரவு

டிட்வா சூறாவளி காரணமாக சேதமடைந்த பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் குறித்த முழுமையான அறிக்கை ஒன்றை ஒரு வார காலத்திற்குள் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர்
சஹ்ரான் குழுவுக்கு நிதி உதவி? சலே வெளியிட்ட அதிர்ச்சி குற்றச்சாட்டு.

சஹ்ரான் குழுவுக்கு நிதி உதவி? சலே வெளியிட்ட அதிர்ச்சி குற்றச்சாட்டு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சுரேஷ் சலே சம்பளம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.