Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
கோர சம்பவம்: 11 உயிர்கள் பறிபோனது…!மூவரை கண்டுபிடிக்க அவசர நடவடிக்கை.

கோர சம்பவம்: 11 உயிர்கள் பறிபோனது…!மூவரை கண்டுபிடிக்க அவசர நடவடிக்கை.

அங்குருவத்தோட்டா – படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொராணை
புத்தளம் வான்பரப்பில் மர்மப் பொருள்: அச்சத்தில் வீதிகளில் திரண்ட பொதுமக்கள்!

புத்தளம் வான்பரப்பில் மர்மப் பொருள்: அச்சத்தில் வீதிகளில் திரண்ட பொதுமக்கள்!

புத்தளத்தில் இன்று அதிகாலை வேளையில் வானில் திடீரென ஒரு பிரகாசமான பொருள் தென்பட்டது. இதனால் அந்தப் பகுதி மக்களிடையே ஒரே பரபரப்பும் ஆச்சரியமும் தொற்றிக் கொண்டது. வானில்
யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடு உடைப்பு…!பொலிஸார் தீவிர விசாரணை.

யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடு உடைப்பு…!பொலிஸார் தீவிர விசாரணை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த வெசாக் கூடு ஒன்று அடித்து உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் தற்போது தீவிரமான விசாரணைகளை
மர்மமாக நகர்ந்த தொடருந்து..! உயிர் தப்பிய மக்கள், விசாரணை தீவிரம்.

மர்மமாக நகர்ந்த தொடருந்து..! உயிர் தப்பிய மக்கள், விசாரணை தீவிரம்.

குருணாகல் தொடரூந்து நிலையத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் உண்மையிலேயே பெரும் அதிர்ச்சியையும், அதேவேளை நிம்மதியையும் தருகிறது. ஓட்டுநர் இல்லாமல் ஒரு தொடரூந்து தானாகவே நகர்ந்துள்ளது என்பது கற்பனை
மட்டக்களப்பில் தீவிரமடையும் தொற்றாநோய்…! தடுப்பு நடவடிக்கைகள்.

மட்டக்களப்பில் தீவிரமடையும் தொற்றாநோய்…! தடுப்பு நடவடிக்கைகள்.

மட்டக்களப்பு பகுதியில் புகையிலை மற்றும் போதைப்பொருள் பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை நாம் இன்னும் தீவிரப்படுத்த
இன்று முதல் தென்மேற்குப் பகுதிகளில் வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்…

இன்று முதல் தென்மேற்குப் பகுதிகளில் வானிலையில் ஏற்படக்கூடிய மாற்றம்…

நாட்டில், தென்மேற்குப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று முதல் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மேல், சபரகமுவ, வடமேல் ஆகிய மாகாணங்களுடன் காலி,
யாழை அதிரவைத்த கோடி ரூபாய் கொள்ளை…! 16 வயது சிறுவன் சிக்கினார்.

யாழை அதிரவைத்த கோடி ரூபாய் கொள்ளை…! 16 வயது சிறுவன் சிக்கினார்.

யாழில் வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறைக்கு உட்பட்ட கொம்மாந்துறைப் பகுதியில்தான் இந்தத்
வரலாற்றில் இல்லாத உச்சத்தைத் தொட்டது: மார்ச் மாதத்தின் பின் ரொக்கெட் வேகத்தில் உயர்ந்த எரிபொருள் விலை!

வரலாற்றில் இல்லாத உச்சத்தைத் தொட்டது: மார்ச் மாதத்தின் பின் ரொக்கெட் வேகத்தில் உயர்ந்த

இலங்கையில் கடந்த மார்ச் 1 முதல் மே 31 வரையிலான குறுகிய மூன்று மாத காலத்திற்குள் மட்டும் எரிபொருள் விலைகள் ஐந்து முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால், அன்றாடம்
முக்கிய அறிவிப்பு…!அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு அமுல்.

முக்கிய அறிவிப்பு…!அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு அமுல்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்கும், பயன்படுத்துவதுவதற்கும் இன்றுடன் (31) தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அலுவலகங்களில் சேரும் கழிவுகளை முறையாகக்
கொழும்பை உலுக்கிய சோக சம்பவம்…! கோர விபத்தில் அறுவர் உயிரிழப்பு

கொழும்பை உலுக்கிய சோக சம்பவம்…! கோர விபத்தில் அறுவர் உயிரிழப்பு

மீகோட பகுதியில் வெசாக் தானசாலையில் உணவிற்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில், மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ