Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
T-56 ரக துப்பாக்கியுடன் காரை கைவிட்ட சந்தேகநபர் கைது

T-56 ரக துப்பாக்கியுடன் காரை கைவிட்ட சந்தேகநபர் கைது

ராகம பகுதியில் கார் ஒன்றில் T-56 ரக துப்பாக்கியை விட்டுவிட்டு தப்பிச் சென்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியும், அவருக்கு உடந்தையாக இருந்தவரும் ஒரு மாத
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை வாய்ப்பு

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், திருகோணமலை மாவட்டத்திலும் சுமார் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம்
கொழும்பில் அதிர்ச்சி: வீட்டுக்குள் புகுந்து கோடிக்கணக்கில் திருட்டு

கொழும்பில் அதிர்ச்சி: வீட்டுக்குள் புகுந்து கோடிக்கணக்கில் திருட்டு

கொழும்பு நாரஹேன்பிட்டி பகுதியில், வீட்டிற்குள் புகுந்து 16 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுள்ள சொத்துக்களை திருடிய பெண் ஒருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் நேற்று வியாழக்கிழமை
மின்சார சபையில் பெரும் மாற்றம்: அரசின் அதிரடி முடிவு

மின்சார சபையில் பெரும் மாற்றம்: அரசின் அதிரடி முடிவு

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் நடைமுறையை எதிர்வரும் 30 நாட்களுக்குள் முன்னெடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்படவுள்ள இந்த மறுசீரமைப்பு தொடர்பான
மின்சாரம் தாக்கி நபர் பலி: விசாரணை தீவிரம்

மின்சாரம் தாக்கி நபர் பலி: விசாரணை தீவிரம்

சீதுவ தம்பல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெற்ற குழந்தைக்கு இளம் தாய் செய்த செயல்: நாடெங்கும் அதிர்ச்சி

பெற்ற குழந்தைக்கு இளம் தாய் செய்த செயல்: நாடெங்கும் அதிர்ச்சி

கிரியுல்ல பகுதியில் குருநாகல் மாவட்டத்தின் 30 வயதான இளம் பட்டதாரி தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் 19 நாள் சிசு
ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: மேலும் ஒருவர் கைது

அண்மையில் ஜிந்துப்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) கடற்கரை வீதி 95 வத்தை பகுதியில் வைத்து
அரச வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

அரச வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

இன்று (23) வடக்கு, வட-மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றைய வானிலை குறித்து வளிமண்டலவியல்
பெண் செய்த மோசடி: மடக்கிப்பிடித்த பொலிஸார்

பெண் செய்த மோசடி: மடக்கிப்பிடித்த பொலிஸார்

பெண்ணை ஏமாற்றி, ஒரு கணக்கிற்கு பெருந்தொகை பணத்தை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. விசாரணை. கைது