Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அதிகாலை வேளையில் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனி உறைவு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக
யாழில் கைவிடப்பட்ட சூட்கேஸ்; அதிர்ச்சி சம்பவம், இளைஞர்கள் தப்பினர்

யாழில் கைவிடப்பட்ட சூட்கேஸ்; அதிர்ச்சி சம்பவம், இளைஞர்கள் தப்பினர்

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர். வடமராட்சி, திக்கம் பகுதியில் இரண்டு
சுற்றுலா இலக்கு நிறைவேற்ற விசேட வேலைத்திட்டம்

சுற்றுலா இலக்கு நிறைவேற்ற விசேட வேலைத்திட்டம்

இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருக்கும் காலங்களிலும் பயணிகளை ஈர்ப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளை மையமாகக் கொண்ட புதிய திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்
வீட்டில் இரு பெண்கள் மீது ஆயுதத் தாக்குதல்

வீட்டில் இரு பெண்கள் மீது ஆயுதத் தாக்குதல்

அஹங்கம பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த இரண்டு பெண்களைக் கூரிய ஆயுதங்களால் மிகக் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இது குறித்துத் தகவல் கிடைத்ததும்
கொஹுவல துப்பாக்கிச் சூடு;  மேலும் மூவர் கைது

கொஹுவல துப்பாக்கிச் சூடு; மேலும் மூவர் கைது

கடந்த 30ஆம் திகதி இரவு கொஹுவல, போதியத்த பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இனந்தெரியாத இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி
பால் தேநீர் விலை குறைப்பு தீர்மானம்

பால் தேநீர் விலை குறைப்பு தீர்மானம்

இன்று (16) இரவு முதல் அமுலாகும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக
இன்றைய வானிலை

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (16) சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கப்படுவதாக இன்று அதிகாலை விடுத்துள்ள வானிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர் பகுதியில் லட்சக்கணக்கான ஆபத்தான பொருள் மீட்பு

தமிழர் பகுதியில் லட்சக்கணக்கான ஆபத்தான பொருள் மீட்பு

புத்தளம், கற்பிட்டி, கந்தகுளிய கடற்கரை பகுதியில் போதைமாத்திரைகள் அடங்கிய இரண்டு பொதிகள் இலங்கை கடற்படையினரால் (12) கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது
கணவன் முன்னிலையில் மனைவி உயிரிழப்பு ; சொந்த நிலத்தில் நடந்த சோகம்

கணவன் முன்னிலையில் மனைவி உயிரிழப்பு ; சொந்த நிலத்தில் நடந்த சோகம்

பொலன்னறுவை, சிறிபுர கலுகெலே வெலிய பகுதியில் நேற்று (13) காட்டு யானை தாக்குதலுக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் குறித்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில்