Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
யாழில் சோகம்: குப்பை தீயால் வயோதிப பெண் பலி

யாழில் சோகம்: குப்பை தீயால் வயோதிப பெண் பலி

அரியாலை பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்ற மூதாட்டியே இவ்வாறு நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த
கொழும்பு பிரபல பாடசாலை காணொளி: புதிய தகவல் வெளியீடு

கொழும்பு பிரபல பாடசாலை காணொளி: புதிய தகவல் வெளியீடு

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் நான்கு பெண் ஆசிரியர்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், உண்மையில் அதில் இருப்பவர்கள் இரண்டு ஆசிரியைகள் மட்டுமே என்றும், அவர்கள் ஏற்கனவே
மாறுவேடத்தில் சுட்டுக் கொலை: உதவியாளருக்கும் பேரிடி

மாறுவேடத்தில் சுட்டுக் கொலை: உதவியாளருக்கும் பேரிடி

கடந்த 16ஆம் திகதி இரவு ஜிந்துபிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 44 வயதான ஒரு குடும்பத் தலைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் ஒரு சிறுவனும்
வளிமண்டல மாற்றம்: கனமழைக்கு எச்சரிக்கை

வளிமண்டல மாற்றம்: கனமழைக்கு எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை
நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அறிவிப்பு

நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அறிவிப்பு

இந்தியாவில் நிபா வைரஸ் பரவி வருவது குறித்து இலங்கை சுகாதாரப் பிரிவினர் மிகவும் விழிப்புடனும் தீவிர அவதானத்துடனும் இருப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி
8 மில்லியன் மதிப்புள்ள கார் திருட்டு: சந்தேக நபர் கைது

8 மில்லியன் மதிப்புள்ள கார் திருட்டு: சந்தேக நபர் கைது

சுமார் 8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்று திருடப்பட்டமை குறித்து, கடந்த 2025.10.21 அன்று உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொலிஸார்
பிறந்தநாள் மறுநாளே விபத்து: 18 வயது மாணவன் பலி

பிறந்தநாள் மறுநாளே விபத்து: 18 வயது மாணவன் பலி

பதுரலிய, கம்புராவல பகுதியைச் சேர்ந்த ஹசிது தேமிய விஜேதுங்க என்ற 18 வயது இளைஞன் அகால மரணமடைந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுகம சி.டபிள்யூ.டபிள்யூ.
இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி, நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் சற்று வீழ்ச்சியை (28) பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள புதிய நாணய
163 மில்லியன் மோசடி: அரச வங்கி முகாமையாளர் சிக்கல்

163 மில்லியன் மோசடி: அரச வங்கி முகாமையாளர் சிக்கல்

இந்திக நிஷாந்த என்ற பெயர் கொண்ட இந்த வங்கி முகாமையாளரை, அடுத்த மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த
கட்டப்பட்ட நிலையில் தூக்கில் சடலம்: கொலையா தற்கொலையா?

கட்டப்பட்ட நிலையில் தூக்கில் சடலம்: கொலையா தற்கொலையா?

அநுராதபுரம் இராஜாங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (27) பிற்பகல் கை, கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ்