யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கிப் பிரிவில் தற்போது மீண்டும் அனைத்து வகையான இரத்தப் பிரிவுகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அடிமையாகவே செயல்பட்டார், சுரேஷ் சலே ஒரு இராணுவ அதிகாரி போல் அன்றி என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் 18ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று,
இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரையான தொகையினால் அதிகரிப்பதற்கு வங்கிகளும் நிதி
மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை வேளையில் இவர் மீது பெட்ரோல் ஊற்றி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகரான கணேஷ்குமார் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 360 ஆன்லைன் பண மோசடிகள் நடந்துள்ளதாக கம்ப்யூட்டர் அவசரப் பிரிவு (CERT) எச்சரித்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் மக்கள் எந்தளவுக்குப்
சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் கிராண்பாஸ் பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5
காலி பகுதியில் திருட்டுக்குற்றம் சாட்டப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவன், மிக இரக்கமற்ற முறையில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளான். இந்த அநாகரிகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒரே குடும்பத்தைச்