Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
மீண்டும் யாழ். போதனாவில் குருதிக்குத் தட்டுப்பாடு

மீண்டும் யாழ். போதனாவில் குருதிக்குத் தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் இரத்த வங்கிப் பிரிவில் தற்போது மீண்டும் அனைத்து வகையான இரத்தப் பிரிவுகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து
கோட்டாபயவை அதிரவைத்த சுரேஷ் சலே தகவல்…! 8 மாத சித்திரவதையின் பின்னணி என்ன?

கோட்டாபயவை அதிரவைத்த சுரேஷ் சலே தகவல்…! 8 மாத சித்திரவதையின் பின்னணி என்ன?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அடிமையாகவே செயல்பட்டார், சுரேஷ் சலே ஒரு இராணுவ அதிகாரி போல் அன்றி என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் சிறுவர்களின் என்புக்கூடுகள்… அகழாய்வில் அதிர்ச்சி!”

“அடுத்தடுத்து கண்டெடுக்கப்படும் சிறுவர்களின் என்புக்கூடுகள்… அகழாய்வில் அதிர்ச்சி!”

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியில், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதன் 18ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையன்று,
கடன் அட்டை பயனர்களே கவனம்…! வெளியான முக்கிய அறிவிப்பு.

கடன் அட்டை பயனர்களே கவனம்…! வெளியான முக்கிய அறிவிப்பு.

இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரையான தொகையினால் அதிகரிப்பதற்கு வங்கிகளும் நிதி
அதிர்ச்சி சம்பவம்…!குடும்பத் தகராறில் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்.

அதிர்ச்சி சம்பவம்…!குடும்பத் தகராறில் மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கணவன்.

மொனராகலை, கொடிகமுவ முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை வேளையில் இவர் மீது பெட்ரோல் ஊற்றி
“பாடகர் சங்கீதனின் விடுதலைக்காக உயர்நீதிமன்றத்தை நாடும் சட்டத்தரணி”

“பாடகர் சங்கீதனின் விடுதலைக்காக உயர்நீதிமன்றத்தை நாடும் சட்டத்தரணி”

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகரான கணேஷ்குமார் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் திட்டமிடப்பட்டுள்ளது.
எச்சரிக்கை : வாட்ஸ்அப் வலையில் சிக்கிய 14 சிறுவர்கள்!

எச்சரிக்கை : வாட்ஸ்அப் வலையில் சிக்கிய 14 சிறுவர்கள்!

இலங்கையில் இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 360 ஆன்லைன் பண மோசடிகள் நடந்துள்ளதாக கம்ப்யூட்டர் அவசரப் பிரிவு (CERT) எச்சரித்துள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் மக்கள் எந்தளவுக்குப்
உடல்களை மறைக்க உதவியவர் சிக்கினார்…! இலங்கையில் அதிரவைத்த கொலை வழக்கு!

உடல்களை மறைக்க உதவியவர் சிக்கினார்…! இலங்கையில் அதிரவைத்த கொலை வழக்கு!

சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னர், 2020 கொவிட் தொற்று காலப்பகுதியில் கிராண்பாஸ் பகுதியில் தம்பதியினரை படுகொலை செய்து, உடல் பாகங்களை கால்வாய் ஒன்றில் புதைத்த சம்பவத்தில் குற்றச்செயலுக்கு
தோண்டும் போதெல்லாம் அதிர்ச்சி..! யாழில் தொடர்ந்து கிடைக்கும் மண்டையோட்டுகள்.

தோண்டும் போதெல்லாம் அதிர்ச்சி..! யாழில் தொடர்ந்து கிடைக்கும் மண்டையோட்டுகள்.

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வுப் பணிகளின் போது, சிறுவர்களினது எனப் பலத்த சந்தேகிக்கப்படும் 4 எலும்புத் தொகுதிகள் உட்பட புதிதாக மேலும் 5
16 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

16 வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்

காலி பகுதியில் திருட்டுக்குற்றம் சாட்டப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவன், மிக இரக்கமற்ற முறையில் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளான். இந்த அநாகரிகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒரே குடும்பத்தைச்