Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
கல்கிசையில் பாரிய சுற்றிவளைப்பு – பெண் அளித்த தகவல்

கல்கிசையில் பாரிய சுற்றிவளைப்பு – பெண் அளித்த தகவல்

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சந்தேகநபர் (பெண்) ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஐஸ் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் போலி இலக்கத் தகடுகள் உள்ளிட்ட
இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

மத்திய, ஊவா, கிழக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (12) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில்
சீனாவில் ஹாலோகிராபிக் தொழில்நுட்பம் மூலம் இலங்கை சுற்றுலா ஊக்கம்

சீனாவில் ஹாலோகிராபிக் தொழில்நுட்பம் மூலம் இலங்கை சுற்றுலா ஊக்கம்

சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு புதிய முயற்சியாக, பீஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம் தத்ரூபமான ஹோலோகிராபிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுற்றுலா விளம்பரங்களைச் செய்யத் தொடங்கியுள்ளது. பீஜிங்கின்
சொகுசு காரில் சந்தேக நடவடிக்கை;  இருவர் கைது

சொகுசு காரில் சந்தேக நடவடிக்கை; இருவர் கைது

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,
யாழ். துப்பாக்கிச் சூடு; பிரேத பரிசோதனை அதிர்ச்சி தகவல்

யாழ். துப்பாக்கிச் சூடு; பிரேத பரிசோதனை அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில், துப்பாக்கிச் சன்னம் நெற்றியில் பாய்ந்து, தலைக்குள் ஊடுருவி மூளையைத் துளைத்துச் சென்றமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது
இன்றைய வானிலை

இன்றைய வானிலை

தற்போது நிலவி வரும் வறண்ட வானிலையில் வரும் 12-ம் தேதியிலிருந்து மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுவரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான
கொடூர கொலை: முன்னாள் இராணுவ வீரர் பின்னணி

கொடூர கொலை: முன்னாள் இராணுவ வீரர் பின்னணி

குருநாகல் – யக்வில, தம்பாடிய பகுதியில் தளபாடக் கடை நடத்தி வந்த 42 வயதுடைய உரிமையாளர் ஒருவர் இன்று (09.02.2026) கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆண் வேடத்தில் இளம்பெண்; மீட்கப்பட்ட பொருளால் அதிர்ச்சி

ஆண் வேடத்தில் இளம்பெண்; மீட்கப்பட்ட பொருளால் அதிர்ச்சி

பொரலஸ்கமுவ பகுதியில் ஆண் வேடமிட்டு நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்
அடுத்த 36 மணிநேரத்தில் வானிலை மாற்றம்

அடுத்த 36 மணிநேரத்தில் வானிலை மாற்றம்

நாட்டின் சில மாவட்டங்களில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மாலை 4 மணி
“பரசூட்” முறையில் நெல் அறுவடை விழா

“பரசூட்” முறையில் நெல் அறுவடை விழா

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில், களைநெல்லைக் கட்டுப்படுத்தி அதிக விளைச்சலைப் பெறக்கூடிய “பரசூட்” முறையிலான நெற்செய்கை அறுவடை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொறிக்கடவை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள