Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
15 பவுணுக்கும் மேற்பட்ட நகை திருட்டு…! 70 வயது வீட்டுப் பணியாளரும் நகைக்கடை உரிமையாளரும் கைது

15 பவுணுக்கும் மேற்பட்ட நகை திருட்டு…! 70 வயது வீட்டுப் பணியாளரும் நகைக்கடை

கொழும்பின் புறநகர் பகுதியான பொரலஸ்கமுவ, கட்டுவாவல பகுதியில் உள்ள வீடொன்றில், பாரிய திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுமார் 83 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள,
டெங்கு அச்சுறுத்தல் உச்சம்…! பேருந்து தரிப்பிடத்திற்கு ரூ.25,000 அபராதம் – பல்கலைக்கழகமும் தற்காலிகமாக மூடல்.

டெங்கு அச்சுறுத்தல் உச்சம்…! பேருந்து தரிப்பிடத்திற்கு ரூ.25,000 அபராதம் – பல்கலைக்கழகமும் தற்காலிகமாக

நுளம்பு பெருகும் வகையில் பராமரித்தமைக்காக கொழும்பு – ஹோமாகம பேருந்து தரிப்பிடத்தை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட பிட்டிப்பன
பதவியை இழப்பாரா அர்ச்சுனா…!ஆகஸ்டில் விசாரணைக்கு வருகிறது வழக்கு

பதவியை இழப்பாரா அர்ச்சுனா…!ஆகஸ்டில் விசாரணைக்கு வருகிறது வழக்கு

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் தகைமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைக்கு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மனுவை வரும்
எச்சரிக்கை…! அடுத்த சில மாதங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும்.

எச்சரிக்கை…! அடுத்த சில மாதங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும்.

வரவிருக்கும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய அமைப்புகள்
பசுவை திருடி இறைச்சிக்காக விற்ற அதிர்ச்சி…! சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட மூவர் கைது

பசுவை திருடி இறைச்சிக்காக விற்ற அதிர்ச்சி…! சிவில் பாதுகாப்பு படை வீரர் உட்பட

வவுனியா, மாமடுவ பகுதியில் சினைப் பசு ஒன்றை திருடி விற்ற விவகாரம் தொடர்பாக, சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவருடன் சேர்த்து மொத்தம் மூன்று பேரை மாமடுவ
குழுமாட்டுச்சந்தியில் பரபரப்பு…!பொலிஸ் பிடியில் இருந்து தப்பியவர் மீண்டும் வசமாக சிக்கினார்.

குழுமாட்டுச்சந்தியில் பரபரப்பு…!பொலிஸ் பிடியில் இருந்து தப்பியவர் மீண்டும் வசமாக சிக்கினார்.

வவுனியா குழுமாட்டுச்சந்திப் பகுதியில் போக்குவரத்து போலீசாரால் பிடிபட்ட நபர் ஒருவர், அவர்களின் காவலில் இருந்து திடீரென தப்பியோடியுள்ளார். அதன் பிறகு, நீண்ட நேரமாக தேடப்பட்டு வந்த அவர்,
2019 தேர்தல் மீண்டும் சர்ச்சை…!அலி சப்ரி, மகிந்த தேசப்பிரிய மீது ஊழல் குற்றச்சாட்டு.

2019 தேர்தல் மீண்டும் சர்ச்சை…!அலி சப்ரி, மகிந்த தேசப்பிரிய மீது ஊழல் குற்றச்சாட்டு.

2019 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க பிரஜையாக இருந்த கோட்டாபய ராஜபக்சவிற்கு சட்டவிரோதமான சலுகையையும் ஆதரவையும் வழங்கிய விவகாரம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. முன்னாள் நீதியமைச்சரும்
சொகுசு காரில் 78 கிலோ கேரளா கஞ்சா…!நெடுங்கேணியில் 31 வயது இளைஞர் கைது.

சொகுசு காரில் 78 கிலோ கேரளா கஞ்சா…!நெடுங்கேணியில் 31 வயது இளைஞர் கைது.

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞர் ஒருவர், கார் ஒன்றில் 78 கிலோ கேரளா கஞ்சாவைக் கடத்திச் சென்றபோது நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டாபயவுக்கு சட்டவிரோத சலுகையா…? அலி சப்ரி, மஹிந்த தேசப்பிரிய மீது இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு.

கோட்டாபயவுக்கு சட்டவிரோத சலுகையா…? அலி சப்ரி, மஹிந்த தேசப்பிரிய மீது இலஞ்ச ஆணைக்குழுவில்

இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு எதிராக கோட்டாபய ராஜபக்சவுக்கு சார்பாக தங்களின் பதிவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக
பிரான்ஸ் பூங்காவில் தமிழ் இளைஞர் உயிரிழப்பு…! மரணத்தின் பின்னணியில் என்ன நடந்தது?

பிரான்ஸ் பூங்காவில் தமிழ் இளைஞர் உயிரிழப்பு…! மரணத்தின் பின்னணியில் என்ன நடந்தது?

மரணத்தில் மர்மம்; போதைப்பொருள் கலந்த குளிர்பானமா? பிரான்ஸ் பூங்காவில் தமிழ் இளைஞன் சடலமாக மீட்கப்பட்ட – யாதும் ஊரே யாவரும் கேளிர் பிரான்சில் உள்ள ஒரு பொதுப்