லண்டனில் வசிக்கும் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த 47 வயதுடைய தம்பையா ஜெயக்குமார் என்பவர், அரசுத் துறையில் பணியாற்றும் 36 வயதுடைய விதவை பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாகக்
நாட்டின் மத்திய, ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், மேல்
அக்குரேகொட பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான இரட்டைக்கொலை குறித்து போலீசார் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த சட்டத்தரணி, ‘கரன்தெனிய சுத்த’ எனப்படும் பாதாள உலகக் குழு
நாட்டின் வானிலை நிலவரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, ஊவா, மத்திய மாகாணங்கள் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 50
பரசன்கஸ்வெவ, மெதகம பகுதியில் நேற்று (13) ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட மோதல் எல்லை மீறியதால், கணவனே தனது மனைவியை தீ வைத்து எரித்துக்
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினத்துடன் (12.02.2026) ஒப்பிடுகையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 6 சதவீதத்தால் குறைந்து, 685,565 ஆகப் பதிவாகியுள்ளது. 2025
களுத்துறை பகுதியில் வீடுகளுக்குச் சென்று மேலதிக வகுப்புகளை நடத்தி வந்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவர், அங்கிருந்த பெண்களை ஏமாற்றி நகைகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால்