தனது ஐந்து வயது மகளை ஒரு தந்தை மிகக் கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோதர பகுதியில் உள்ள ரன்திய
பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் 17 வயது யுவதி ஒருவர், அயல் வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளதாக புலஸ்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 17ஆம் திகதி
சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி மனநலச் சுகாதார சட்டத்தை விரைவாகக் கொண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தேசிய மனநல சுகாதார
இளம் வயதுடையவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நீரிழிவு நோய் பரவல் அதிகரித்து வருவது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. தற்போதைய தரவுகளின்படி, கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்தபடியாக யாழ்ப்பாண
தற்காலிக விசாக்களில் கனடாவுக்குள் வருபவர்கள் உரிய காலத்தில் வெளியேறுவதைக் கண்காணிப்பதற்காகப் புதிய டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் விசா விதிமுறைகளை
வானிலை நிலவரப்படி, ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மெதகம பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட அகலேமட பகுதியில் மிகவும் வேதனையான ஒரு சம்பவம் நடந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனது சகோதரியின் காதலனால்
கல்முனை மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்று (03) அறிவிக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட புளியங்குளம் அலகரை கிராமத்தில் இன்று ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு வசித்து வந்த 5 வயது சிறுவன்
முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கோம்பாவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் இந்த ஐந்து சந்தேகநபர்களும் பிடிபட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸார் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.