Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News > இலங்கை
சொகுசு காரில் சந்தேக நடவடிக்கை;  இருவர் கைது

சொகுசு காரில் சந்தேக நடவடிக்கை; இருவர் கைது

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,
யாழ். துப்பாக்கிச் சூடு; பிரேத பரிசோதனை அதிர்ச்சி தகவல்

யாழ். துப்பாக்கிச் சூடு; பிரேத பரிசோதனை அதிர்ச்சி தகவல்

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில், துப்பாக்கிச் சன்னம் நெற்றியில் பாய்ந்து, தலைக்குள் ஊடுருவி மூளையைத் துளைத்துச் சென்றமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது
இன்றைய வானிலை

இன்றைய வானிலை

தற்போது நிலவி வரும் வறண்ட வானிலையில் வரும் 12-ம் தேதியிலிருந்து மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுவரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான
கொடூர கொலை: முன்னாள் இராணுவ வீரர் பின்னணி

கொடூர கொலை: முன்னாள் இராணுவ வீரர் பின்னணி

குருநாகல் – யக்வில, தம்பாடிய பகுதியில் தளபாடக் கடை நடத்தி வந்த 42 வயதுடைய உரிமையாளர் ஒருவர் இன்று (09.02.2026) கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆண் வேடத்தில் இளம்பெண்; மீட்கப்பட்ட பொருளால் அதிர்ச்சி

ஆண் வேடத்தில் இளம்பெண்; மீட்கப்பட்ட பொருளால் அதிர்ச்சி

பொரலஸ்கமுவ பகுதியில் ஆண் வேடமிட்டு நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்
அடுத்த 36 மணிநேரத்தில் வானிலை மாற்றம்

அடுத்த 36 மணிநேரத்தில் வானிலை மாற்றம்

நாட்டின் சில மாவட்டங்களில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மாலை 4 மணி
“பரசூட்” முறையில் நெல் அறுவடை விழா

“பரசூட்” முறையில் நெல் அறுவடை விழா

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில், களைநெல்லைக் கட்டுப்படுத்தி அதிக விளைச்சலைப் பெறக்கூடிய “பரசூட்” முறையிலான நெற்செய்கை அறுவடை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொறிக்கடவை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள
கழுத்தறுத்து இளைஞன் கொலை; வட்டிப்பணம் பின்னணி

கழுத்தறுத்து இளைஞன் கொலை; வட்டிப்பணம் பின்னணி

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்தை பகுதியில் நேற்று மாலை அரங்கேறிய கோரமான கொலைச் சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் ஒரு வாலிபர்
கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளை முன்னிட்டு “பீபா விசா” (FIFA Visa) என்ற பெயரிலோ அல்லது அது போன்ற வேறு எந்த ஒரு பிரத்யேக சுற்றுலா
நாடுகடத்தப்பட்ட யாழ் நபர்கள்: புதிய தகவல்

நாடுகடத்தப்பட்ட யாழ் நபர்கள்: புதிய தகவல்

யாழ்ப்பாணத்தின் பிரபல “ஆவா” குழுவைச் சேர்ந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு சிக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், அண்மையில்