வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் இன்று போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போதைத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,
தற்போது நிலவி வரும் வறண்ட வானிலையில் வரும் 12-ம் தேதியிலிருந்து மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுவரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான
குருநாகல் – யக்வில, தம்பாடிய பகுதியில் தளபாடக் கடை நடத்தி வந்த 42 வயதுடைய உரிமையாளர் ஒருவர் இன்று (09.02.2026) கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ பகுதியில் ஆண் வேடமிட்டு நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார். மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்
நாட்டின் சில மாவட்டங்களில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று மாலை 4 மணி
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில், களைநெல்லைக் கட்டுப்படுத்தி அதிக விளைச்சலைப் பெறக்கூடிய “பரசூட்” முறையிலான நெற்செய்கை அறுவடை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பொறிக்கடவை அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்தை பகுதியில் நேற்று மாலை அரங்கேறிய கோரமான கொலைச் சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் ஒரு வாலிபர்
யாழ்ப்பாணத்தின் பிரபல “ஆவா” குழுவைச் சேர்ந்த இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு சிக்கியுள்ளனர். இவர்கள் இருவரும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த நிலையில், அண்மையில்