Skip to main content

Super Tamils

இறுதிச் சடங்கில் ட்ரம்பின் உருவப்படம் மீது கல்லெறிதல்…! சர்வதேச கவனத்தை ஈர்த்த சம்பவம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தின் மீது கூழாங்கற்களை வீசி, “சாத்தானைக் கல்லெறிதல்” என்ற குறியீட்டு சடங்கில் ரானின் முன்னாள் உச்ச தலைவர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பெருந்திரளான மக்கள் ஈடுப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீமையான விஷயங்களை முற்றிலும் நிராகரிப்பதை வெளிப்படுத்தும் விதமாக, ஹஜ் யாத்திரையின் போது சாத்தானைக் குறிக்கும் தூண்களை நோக்கி சிறிய கற்களை எறியும் ஒரு பாரம்பரிய சடங்கு வழக்கத்தில் உள்ளது. அதே பாணியைப் பின்பற்றித்தான் தற்போதைய இந்தச் செயலும் […]

Read More

கோவில்குளம் ஆக்கிரமிப்பு சர்ச்சை…! நீர்வரத்து தடைப்படும் அபாயம் என மக்கள் போராட்டம்.

வவுனியா கோவில்குளத்தின் நீரேந்து பகுதி ஆக்கிரமிப்பு: நீர்வரத்து தடைப்படும் அபாயம் எனக் கூறி கமக்காரர்களும் பொதுமக்களும் போராட்டம்! வவுனியாவில் அமைந்துள்ள கோவில்குளத்தின் நீரேந்து பகுதியை பெண் ஒருவர் ஆக்கிரமித்து, அங்கே கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதனால், குளத்திற்கு இயல்பாகக் கிடைக்க வேண்டிய நீர்வரத்து முற்றாகத் தடைப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறி, அப்பகுதி விவசாய அமைப்பினரும் பொதுமக்களும் இன்று (06) தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தில் குதித்தனர். வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு […]

Read More

குப்பை வீசினால் இனி கடும் தண்டனை…! கண்டி மாநகர சபையின் அதிரடி எச்சரிக்கை.

கடும் தண்டனை குப்பை கொட்டினால் – அதிரடி எச்சரிக்கை வெளியான! கண்டி மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட 7 பகுதிகள் டெங்கு பரவும் அபாயம் அதிகம் உள்ள இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, கண்டபடி குப்பைகளை வீசுபவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க மாநகர சபை ஒருமனதாக முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் மட்டும் கண்டி மாநகரப் பகுதிக்குள் 108 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கண்டி காவல் நிலையத்திற்கு […]

Read More

நீர்கொழும்பு சிறை கலவரம்: பதற்றம் கட்டுப்பாட்டில்…! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்.

வெளியாகி உள்ள தகவலின்படி, நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்த இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மிக விரிவான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்கவிருப்பதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டியின்போதே அமைச்சர் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த மோசமான வன்முறையின் காரணமாக, அங்குள்ள அலுவலகக் கட்டடம் மற்றும் முக்கிய ஆவணக் காப்பகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுமே […]

Read More

2027 விடுமுறை காலண்டர் வெளியீடு…! பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அறிவிப்பு.

பொது விடுமுறை, வங்கி விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் அடங்கிய அதிகாரப்பூர்வ கால அட்டவணை, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 1971ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க விடுமுறைகள் சட்டத்தின் கீழ், பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரான பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்னவின் கையொப்பத்துடன் 2493/05 இலக்க அதிவிசேட வர்த்தமானியாக இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமய வழிபாட்டு தினங்கள் […]

Read More

வெற்றியை பறித்த மெரினோ…! உலகக் கோப்பைக்கு கண்ணீருடன் விடைபெற்ற ரொனால்டோ.

போர்த்துக்கல் அணி ஸ்பெயின் அணி உடனான அதிர்ச்சித் தோல்வியின் மூலம் உலகக் கிண்ணம் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. 2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்-அவுட் சுற்றில் போர்ச்சுகல், ஸ்பெயின் அணிகள் டல்லாஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் போர்ச்சுகல் அதிர்ச்சித் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியதால், உலகப் புகழ்பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. ஆரம்பம் முதலே மைதானத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்கவில்லை. இரு அணி வீரர்களும் கோல் […]

Read More

நீர்கொழும்பு சிறைச்சாலையில் துப்பாக்கிச்சூடு அதிர்ச்சி..! 4 பேர் உயிரிழப்பு, 35 பேர் காயம்.

மீண்டும் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், நீர்கொழும்பு சிறைச்சாலையில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் ஒரு கைதியும் உயிரிழந்துள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மீண்டும் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், மூன்று சிறை அதிகாரிகள் மற்றும் ஒரு கைதி என மொத்தம் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்தத் […]

Read More

மங்காத்தா பாணியில் அதிரடி…! போதைப்பொருள் கடத்தல் கும்பலை மடக்கிய பொலிஸ்.

மங்காத்தா திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்- போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது. சொகுசு கார் ஒன்றில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற கும்பலை, சினிமாப் பட பாணியில் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த அதிரடிச் சம்பவம் அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பிரதான வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக கடந்த சனிக்கிழமை (4) அரங்கேறியுள்ளது. வழக்கமான சோதனை நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கு […]

Read More

சீனா–ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சி…! உலக நாடுகளின் கவனம் குவிப்பு.

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளின் கடற்படைகளும் இணைந்து, சீனாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான கிங்டாவ் நகரின் கடல் மற்றும் வான்பரப்பில் கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக சீன பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. சீனாவும் ரஷ்யாவும் இணைந்து தங்களது கடற்படைகளின் பலத்தைக் காட்டும் வகையில், “கூட்டுக்கடல்-2026” என்ற பிரம்மாண்ட இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. வரும் ஜூலை 6 முதல் ஜூலை 13 வரை சீனாவின் கிங்டாவ் நகரின் கடல் மற்றும் வான்பரப்பில் இந்த அதிரடிப் பயிற்சி […]

Read More

250 ஆண்டுகள் கழித்து திறக்கப்படும் டைம் கேப்ஸ்யூல்…! அதில் இடம்பெற்ற iPhone 17 Pro.

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜூலை 4, 2026 அன்று ஒரு பெரிய Time Capsule புதைக்கப்பட்டது. அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்தின் சிறப்பையும் பிரதிபலிக்கும் பல முக்கிய பொருட்களோடு சேர்த்து, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 ப்ரோ (Apple iPhone 17 Pro) ஸ்மார்ட்போனும் இந்த டைம் கேப்ஸ்யூலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன் 17 ப்ரோ மாடலானது, ‘காஸ்மிக் ஆரஞ்சு’ (Cosmic Orange) நிறத்தில், இன்றைய அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய அடையாளமாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. […]

Read More