மொனாக்கோவில் பயங்கர குண்டுவெடிப்பு…! பெரும் கோடீஸ்வரரை குறிவைத்த தாக்குதலில் பெண் மீது சந்தேகம்.
மொனாக்கோவில் உக்ரேனியப் பெரும் கோடீஸ்வரர் ஒருவரைக் கொல்ல குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகக் கருதப்படும் சந்தேக நபர், 30 வயதுகளில் உள்ள ஒரு பெண் என்று நம்பப்படுகிறது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுப் பையை வைப்பதற்காகவே, கையில் ஆயுதங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையில் சுற்றிக்கொண்டிருக்கும் அந்தச் சந்தேக நபர் ஒரு ஆண் போல மாறுவேடமிட்டு வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கடந்த திங்கட்கிழமை இரவு, 58 வயதான தொழிலதிபர் வாடிம் எர்மோலாயேவ், அவரது காதலியான 46 வயது அன்னா நாசோபினா மற்றும் […]