திருகோணமலையில் மருத்துவ சாதனை…! 3.1 கிலோ பாரிய சிறுநீரகக் கல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மையில் சத்திரசிகிச்சையின் ஊடாக அகற்றப்பட்ட கல், உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கற்களில் ஒன்றாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அண்மையில் இடம்பெற்ற ஒரு சத்திரசிகிச்சையின் போது அகற்றப்பட்ட கல்லானது, உலகிலேயே மிகப்பெரிய சிறுநீரகக் கற்களில் ஒன்றாக அமையக்கூடும் என்று அந்த அறுவைச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த சாதனையை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்துவதற்கும் சாதனைப் புத்தகங்களில் இடம்பெறச் செய்வதற்கும் முறையான ஆவணப்படுத்தல் மற்றும் […]