ப்ளாக் செய்த காதலன்: வீடு தேடி சென்று காதலி செய்த கொடூரம்
சத்தீஸ்கரில் 22 வயது இளம்பெண், தனது தொலைபேசி எண்ணை பிளாக் செய்த காதலனை வீடு தேடி சென்று மார்பில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு இடையே, கடந்த சில காலமாகவே அடிக்கடி மனஸ்தாபங்கள் ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதன் உச்சகட்டமாக, அந்த இளைஞர் தனது காதலியின் செல்போன் எண்ணை பிளாக் செய்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் ஆத்திரத்திற்கும் ஆளான அந்தப் பெண், தனது […]