Skip to main content

Super Tamils

சட்டவிரோத மதுபான சோதனையில் பரபரப்பு…!பொலிஸார் மீது 8 கொடூர நாய்கள் ஏவி தாக்குதல்.

களுத்துறை அருகே உள்ள கல்பாத்த பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்று வந்த ஒரு இடத்தை சோதனையிடச் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்கு சோதனையிடச் சென்ற போலீஸ் அதிகாரிகள் மீது, அங்கிருந்த பெண் ஒருவர் திடீரென எட்டு கொடூரமான நாய்களை ஏவி விட்டுள்ளார். இந்த எதிர்பாராத நாய் தாக்குதலில் அங்குருவாதொட்ட போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட நான்கு போலீசார் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் உடனடியாக களுத்துறை நாகொட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் […]

Read More

ஹோர்முஸ் கடற்பாதையில் பாதுகாப்பு கேள்விக்குறி…! IMO அவசர ஆலோசனை.

ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மேற்கொண்ட திட்டத்தில் தற்போது முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. தைவானைச் சேர்ந்த ‘நுஎநச டுழஎநடல’ என்ற சரக்குக் கப்பல் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது அதன் மீது திடீரெனத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, நேற்று முதல் இந்த மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் சம்பவமானது, அந்தப் பகுதியில் பயணிக்கும் சர்வதேச கப்பல்களின் பாதுகாப்புக்கு யார் […]

Read More

அதிகாலையில் கோர விபத்து…! 20 அடி பள்ளத்தில் பாய்ந்த அரசுப் பேருந்து.

பதுளை நோக்கி கொழும்பில் இருந்து பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்று அதிகாலை வேளையில் எதிர்பாராதவிதமாக சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகீழாகப் பாய்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த கோர விபத்தில் பஸ்ஸில் பயணித்த 40 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர். தியத்தலாவ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் வைத்தே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து நடந்த உடனே […]

Read More

USGS ‘Red Alert’…! வெனிசுலாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு

வெனிசுலாவில் இடம்பெற்ற பாரிய நிலநடுக்கங்களின் தாக்கத்தால் இறப்பு எண்ணிக்கை 100,000-ஐத் தாண்டக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. முதலில், யாராகுய் மாகாணத்தின் சான் பெலிப் நகருக்குப் பக்கத்தில் 20 முதல் 22 கிலோமீட்டர் ஆழத்தில் 7.2 ரிக்டர் அளவில் ஒரு முன் அதிர்வு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வெறும் 39-40 வினாடிகளிலேயே, அதே மாகாணத்தின் யூமாரே பகுதியை மையமாக வைத்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் 7.5 ரிக்டர் அளவில் முதன்மையான பெரிய நிலநடுக்கம் உருவானது. […]

Read More

வெனிசுலா பேரழிவு…!மனிதாபிமான உதவிக்கு கனடா தயாராகிறது…! மார்க் கார்னி அறிவிப்பு.

வெனிசுலாவில் பேரழிவினால் ஏற்பட்டுள்ள மற்றும் பாதிக்கப்பட்ட, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றின் மூலமாக இந்த இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பதிவில் அவர் குறிப்பிடுகையில், ஒட்டுமொத்த கனடா நாட்டு மக்களின் சார்பாக இந்தத் துயரமான பேரிடரில் தங்களுக்குப் பிரியமானவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்குத் தனது மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் […]

Read More

17 வயது தவில் கலைஞரின் திடீர் மரணம்…!யாழில் பெரும் சோகம்.

யாழில் தவறான முடிவெடுத்து இளம் தவில் கலைஞர் ஒருவர் உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு, இராசபாதை வீதியைச் சேர்ந்த பிரசாந் சச்சின் என்ற 17 வயது இளைஞரே இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டவராவார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறியவருவதாவது, இந்த இளம் கலைஞர் நேற்று புங்குடுதீவு பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடந்த தவில் கச்சேரியில் வாசித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். திடீர் மரண விசாரணை அதன் பின்னர் அச்சுவேலி பகுதியில் உள்ள ஒரு […]

Read More

வெப்ப அலையின் கோர முகம்…!பிரான்ஸ், ஸ்பெயினில் உயிரிழப்புகள் உயர்வு.

ஐரோப்பா முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெப்ப அலையை எதிர்கொண்டுள்ள நிலையில், மருத்துவ சேவைகள் ஸ்தம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் பொது இடங்களில் மக்கள் மது அருந்துவதற்குப் பிரெஞ்சு அதிகாரிகள் அதிரடியாகத் தடை விதித்துள்ளனர். அத்துடன் அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளி சேர்க்கையில் தங்களின் முழு கொள்ளளவை எட்டும் அபாயத்தில் உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். வியாழக்கிழமையன்று ஐரோப்பாக் கண்டம் முழுவதும் உயிரைப் பறிக்கும் வகையிலான உக்கிரமான வெப்ப அலை நிலவிய சூழலில், பாரிஸ் […]

Read More

20 நாட்களில் தீர்ப்பு…!சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த 4 குற்றவாளிகளுக்கு 101 ஆண்டு சிறை.

பதின்ம வயது சிறுவர்களை கடுமையான முறையில் தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுகளுக்காக நால்வருக்கு, 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்கள் தொடர்பான அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம், மிகக் குறுகிய காலமான வெறும் 20 நாட்களுக்குள் நான்கு குற்றவாளிகளுக்கு மொத்தமாக 101 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான சந்துன் விதான மற்றும் ருவன் தம்மிக திஸாநாயக்க ஆகியோரால் இந்த கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் […]

Read More

“எதிர்ப்பாளர்களை எதிரிகளாக சித்தரிக்கும் ஆட்சி…!நாமல் ராஜபக்ஷ குற்றச்சாட்டு.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முழக்கம் – எதிர்ப்பாளர்களை எதிரிகளாகப் பார்க்கும் அரசாங்கம்! அரசாங்கத்தை எதிர்ப்பவர்களைத் தன் எதிரிகளாகவே நினைக்கும் ஒரு அரசியல் சூழலில்தான், நாம் அடுத்த அரசியல் சக்தியாக உருவெடுக்கத் தயாராக வேண்டியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் அரசுக்கு எதிராக யாராவது குரல் கொடுத்தால், உடனடியாக அவர்கள் ஊழல்வாதிகள் என்றோ திருடர்கள் என்றோ முத்திரை குத்தப்படுகிறார்கள். அதேபோல், நெல்லுக்கு நியாயமான விலை கேட்டுப் போராடும் விவசாயிகள் குடிகாரர்களாகவும், தங்களது […]

Read More

சமந்தாவின் கம்பேக் வெற்றி…! 6 நாட்களில் ₹54 கோடி வசூல் செய்த ‘எங்கள் தங்கம்’

சமந்தாவின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ‘மா இண்ட்டி பங்காரம்’ திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படம் தமிழில் ‘எங்கள் தங்கம்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்து அசத்தியுள்ளார். பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இத்திரைப்படத்தை, சமந்தாவும் ராஜ் நிடிமோருவும் இணைந்து தயாரித்துள்ளனர். மேலும், கௌதமி, ஸ்ரீமுகி மற்றும் குல்ஷன் ஆகியோர் இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்திற்கு ஒருபுறம் கலவையான […]

Read More