நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அறிவிப்பு
இந்தியாவில் நிபா வைரஸ் பரவி வருவது குறித்து இலங்கை சுகாதாரப் பிரிவினர் மிகவும் விழிப்புடனும் தீவிர அவதானத்துடனும் இருப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வைரஸ் வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை இருக்கும் என்று கூறப்பட்டாலும், இது மனிதர்களிடையே மிகக் குறைந்த அளவிலேயே பரவுகிறது என்று அவர் விளக்கமளித்தார். ஆசியாவின் மற்ற நாடுகளைப் […]