கணவனை ஏமாற்றிய மனைவி: கொலையில் முடிந்த 4 மாத உறவு
உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் வசித்து வந்த சச்சின் சிங் – ஸ்வேதா சிங் தம்பதியினர், நான்கு மாதங்களுக்கு முன்புதான் வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்துகொண்டனர். ஆனால், திருமணமான சில காலத்திலேயே ஸ்வேதா சிங், அக்கம் பக்கத்தில் வசிக்கும் இரண்டு கல்லூரி மாணவர்களுடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இது கணவன் – மனைவி இடையே பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தனது மனைவி தன்னை ஏமாற்றுவதாகச் சந்தேகப்பட்ட சச்சின் சிங், இது குறித்து ஸ்வேதாவிடம் வாக்குவாதத்தில் […]