விஷ பரிசோதனை விபரம்; சிறுமிகளின் உயிரிழப்பு
பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் விளையாட்டாகச் செய்த ஒரு காரியம் பெரும் துயரத்தில் முடிந்துள்ளது. உயிர் பிழைத்த 14 வயது சிறுமி அளித்துள்ள வாக்குமூலத்தின்படி, ஐந்து நண்பர்களும் சேர்ந்து ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு கொக்குகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் விஷத்தை எடுத்துச் சென்று, அதை உட்கொள்ளும் விபரீத முடிவை எடுத்துள்ளனர். “விஷம் குடித்தால் உண்மையில் மரணம் சம்பவிக்குமா அல்லது உயிர் பிழைப்போமா என்று சோதித்துப் பார்ப்போம் என என் தோழி கூறினாள். அதன் பிறகே இந்த முடிவை […]