Skip to main content

Super Tamils

சிறுமியை சீரழித்த கும்பல்; காதலியை கடத்திய காதலன்

இந்தியாவின் புதுச்சேரியை சேர்ந்த 14 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் அங்குள்ள ஒரு பாடசாலையில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். புதுச்சேரியைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவி ஒருவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், அந்தச் சிறுமி பாகூர் பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. பெற்றோர்கள் கொடுத்த […]

Read More

விடுதியில் சிறுமிகள் சடலமாக கிடந்த சம்பவம்

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்த 2 சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (SAI) விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வந்த இரண்டு வீராங்கனைகள் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல இன்று காலை 5 மணியளவில் அனைத்து மாணவிகளும் பயிற்சிக்காக மைதானத்திற்கு வந்தபோது, இரண்டு சிறுமிகள் […]

Read More

மனைவி கணவரின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம்

அசாம் மாநிலத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பிலிருந்த கணவனின் பிறப்புறுப்பை மனைவி துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் நகன் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தம்பதியர், தற்போது கோவை கணபதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கணவருக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது மனைவிக்குத் தெரியவந்துள்ளது. இது குறித்து அவர் தனது கணவரைக் கண்டித்த போதிலும், அவர் அந்தத் தொடர்புகளைக் கைவிடாமல் தொடர்ந்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று, கணவர் […]

Read More

ஹொட்டலில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம்

சென்னையைச் சேர்ந்த தம்பதியர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த போது அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலில் தனியுரிமை மீறப்பட்ட சம்பவம் தொடர்பில் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரும் அவரது கணவரும் உதய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘The Leela Palace’ ஹோட்டலில் ஒரு நாளைக்கு 55,000 ரூபாய் வாடகையில் அறை எடுத்து தங்கியிருந்தனர். அவர்கள் குளியலறையில் இருந்த சமயத்தில், ஹோட்டல் ஊழியர் […]

Read More