Skip to main content

Super Tamils

பயணப்பொதியில் 17 வயது சிறுமியின் சடலம்…! அவுஸ்திரேலியர் கைது

தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரான பட்டாயாவில், 17 வயது இளம் பெண் ஒருவர் சூட்கேஸ் ஒன்றுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். துஞ்சனோக் டோன்ஹோம்லா என்ற அந்த 17 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் காணவில்லை என்று அவரது தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் இரயில்வே தண்டவாளம் அருகே […]

Read More

பொலிஸாரின் அதிரடியால் வெளியான அதிர்ச்சி பின்னணி ; யாழில் கூண்டோடு சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் தொடர்ந்து அரங்கேறி வந்த மாட்டுத் திருட்டு, சட்டவிரோத இறைச்சி விற்பனை மற்றும் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தல் போன்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கொண்ட கும்பலை ஊர்காவற்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த கும்பலின் முக்கிய குற்றவாளியிடமிருந்து 2300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். வேலணை, புங்குடுதீவு, அல்லைப்பிட்டி ஆகிய கிராமங்களில் பண்ணையாளர்களின் மாடுகள் மர்மமான முறையில் திருடப்பட்டு, சட்டவிரோதமாக இறைச்சியாக்கப்பட்டு […]

Read More

“அமெரிக்காவில் அதிர்ச்சி! குடும்பத் தகராறில் 6 பேர் படுகொலை; குற்றவாளியும் உயிரை மாய்த்தார்”

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள மஸ்கடின் பகுதியில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஒரு நபர் மூன்று வெவ்வேறு இடங்களுக்குச் சென்று, மொத்தம் ஆறு பேரை சுட்டுக் கொன்றுள்ளார். இந்த கோர சம்பவத்திற்கு குடும்பப் பின்னணியில் ஏற்பட்ட மோதல்கள்தான் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்குள்ள ஒரு வீட்டில் இரத்த வெள்ளத்தில் நான்கு பேர் கிடப்பதைக் கண்டு அதிர்ந்தனர். அவர்கள் […]

Read More

டிக்கோயா இரட்டைக் கொலை சந்தேகநபர் தப்பியோட்டம்…!பொதுமக்களின் உதவியை நாடுகிறது பொலிஸ்.

டிக்கோயா இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர், பொலிஸ் காவலில் இருந்து சாமர்த்தியமாகத் தப்பியோடியுள்ளார். கண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்த நபர், இன்று (27) அதிகாலை வேளையில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். கடந்த 21ஆம் திகதி ஹட்டன் – டிக்கோயா நகர்ப் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த வயதான தம்பதியினர், கூரிய ஆயுதங்களால் மிகக் […]

Read More

போதைப்பொருள் விற்பனையால் சொகுசு வாழ்க்கை..!அதிரடியாக கைப்பற்றிய பொலிசார்.

கொழும்பு, பொரளைப் பகுதியில் உடனடி பணப் பரிமாற்ற முறைகள் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த தம்பதியினரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடத்திய தீவிர புலனாய்வுத் திட்டத்தின் அடிப்படையில் தான் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பொரளை, பேஸ்லைன் வீதியில் உள்ள சிறிசர உயன பகுதியில் வசித்து வந்த இந்த தம்பதியினர், கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்தே இந்த சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வந்துள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு […]

Read More

தமிழர் பகுதியில் யுவதியால் பிடிபட்ட ஆசாமி; பெண்கள் மோசடி அம்பலம்

அம்பாறை பகுதியில் இளம்பெண் ஒருவருக்குத் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த குற்றச்சாட்டில் 46 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இவரால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண், ஒருகட்டத்தில் பொறுமையிழந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யுவதியின் முறைப்பாட்டைத் தொடர்ந்து துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபரை நேற்றைய தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், அவர் அந்தப் பகுதியில் உள்ள இன்னும் பல பெண்களுக்கு நீண்டகாலமாக இதுபோன்று […]

Read More

50 கோடி போதைப்பொருள்; பெண் உட்பட 4 பேர் கைது

தென் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 50 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் நான்கு பேர் சிக்கியுள்ளனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் உறுதிப்படுத்தியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 14 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 13 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. […]

Read More

பரீட்சை வற்புறுத்தல்; சினிமா பாணியில் மகன் கொடூரம்; பயத்தில் மகள் செயல்

உத்தரப்பிரதேசத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற அழுத்தம் தந்த தந்தையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய மகன் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நீட் தேர்வுக்குத் தயாராகுமாறு தந்தை கொடுத்த அழுத்தம் ஒரு கொடூரமான கொலையில் முடிந்துள்ளது. தனது தந்தை மன்வேந்தர் சிங்கை அவரது மகன் அக்சத் பிரதாப் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி ஒரு டிரம்மில் மறைத்து வைத்துள்ளார். இந்தச் சம்பவம் மகளின் கண் […]

Read More

தப்பிய குற்றவாளி மீண்டும் கைது; பொடி லெசி பயணம் முடிவு

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று (27) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து வந்த விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்த அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிணையில் வெளியேறி இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்த இவரை, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர். ______________________________________________________________________________________________________________________________________________ Major drug trafficker and murderer ‘Podi […]

Read More

10 முறை சுட்டுக்கொல்லப்பட்ட சட்டத்தரணி; பகீர் பின்னணி

கொழும்பின் அக்குரெகொட பகுதியில் 2026 பெப்ரவரி 13ஆம் திகதி சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரி, மேலும் 10 பாரிய குற்றங்களுடன் தொடர்புடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சட்டத்தரணி தம்பதியின் வழக்கோடு தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரி மொனராகலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கடற்படை வீரரான இவர் மீது பாலியல் வன்புணர்வு, கொலை, கொள்ளை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பாரிய […]

Read More