ஆசிரியர் 59 இலட்சம் மோசடி – அதிர்ச்சி சம்பவம்
களுத்துறை பகுதியில் வீடுகளுக்குச் சென்று மேலதிக வகுப்புகளை நடத்தி வந்த 31 வயதுடைய ஆசிரியர் ஒருவர், அங்கிருந்த பெண்களை ஏமாற்றி நகைகளை மோசடி செய்த குற்றச்சாட்டில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அளுத்கம, கனேகம பகுதியைச் சேர்ந்த இவர், பாடம் கற்பிக்கச் செல்லும் வீடுகளில் தமக்கு அவசர பணத்தேவை இருப்பதாகக் கூறி பெண்களிடம் இருந்து நகைகளைப் பெற்றுள்ளார். அளுத்கம பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது சகோதரனின் பிள்ளைக்குக் கற்பிக்க வந்த இவரிடம் கடந்த 2025 மார்ச் மாதம் […]