Skip to main content

Super Tamils

சாக்கு மூட்டையில் இளைஞர் சடலம்: CCTV உண்மை வெளிச்சம்

சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26ஆம் திகதி காலை வீதியோரம் கிடந்த ஒரு சாக்கு மூடையிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்ட மக்கள், அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த மூடையைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே தலை மற்றும் முகத்தில் பயங்கரமான வெட்டுக்காயங்களுடன் ஓர் இளைஞர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பைக்கில் […]

Read More

கள்ளக்காதலன் தாக்குதல்: 24 வயது யுவதி பலி

நேற்று (27) பகல் வேளையில் அங்குலான பகுதியில் அமைந்துள்ள சயுரபுர தொடர்மாடித் குடியிருப்புத் தொகுதியில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வாத்துவ, குடாவஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான இளம் பெண் ஒருவரே இந்தத் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணுக்கும், அந்த நபருக்கும் இடையே நீண்ட காலமாகத் தொடர்பு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு எல்லை மீறிப் போனதில், ஆத்திரமடைந்த அந்த நபர் பெண்ணைத் தாக்கியுள்ளார். இந்தக் கொடூரமான தாக்குதலே பெண்ணின் […]

Read More

தமிழர் பகுதியில் நள்ளிரவு சம்பவம்: மக்கள் அச்சம்

நிலாவெளி ஒன்பதாம் கட்டை சந்தியில் (26) ஆள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அங்குள்ள மூன்று கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவத்தில், ஒரு மரக்கறி கடையிலிருந்து மட்டும் சுமார் 30,000 ரூபா பணம் திருடப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட ஏனைய இரண்டு கடைகளிலும் எவ்வளவு பணம் அல்லது பொருட்கள் திருடுபோயின என்பது குறித்த மேலதிக விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு […]

Read More

புதுமணப் பெண்ணின் செயல்: இரு தினங்களில் கணவனுக்கு பேரிடி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தஞ்சாவூரைச் சேர்ந்த ஆதரவற்ற பெண் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு, தான் புதிதாகக் கட்டிய வீட்டிற்கு ஆசையாக மனைவியை அழைத்து வந்துள்ளார். ஆனால், அந்த மகிழ்ச்சி இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை. கணவர் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வந்து பார்த்தபோது, அவருக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த பணத்தையும், புதிதாக வாங்கிய […]

Read More

சிறுமிகள் கடத்தல்–கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இரவில் கொடூரம்

ஜார்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் உள்ள பிர்தாண்ட் எல்லைக்குட்பட்ட ஹர்லடி பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவைக் கண்டு ரசித்துவிட்டு, இரண்டு சிறுமிகளும் ஒரு சிறுவனுடன் இரவு நேரத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் வழியில் சென்று கொண்டிருந்தபோது, சுமார் 6 முதல் 7 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்துள்ளது. அந்த கும்பல் சிறுமியருடன் வந்த சிறுவனை மிரட்டி துரத்திவிட்டு, இரண்டு சிறுமிகளையும் வலுக்கட்டாயமாகக் கடத்திச் […]

Read More

பாடசாலை மாணவர்களுக்கு ஆபத்து: வேட்டை தீவிரம்

பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் ஐஸ் பழம், பொம்பாய் மிட்டாய், டொபி மற்றும் பிஸ்கட் போன்ற தின்பண்டங்களை விற்பனை செய்வது போல நடித்து, அவற்றுடன் ‘மாவா’ மற்றும் ‘பாபுல்’ போன்ற போதைப்பொருட்களை மறைத்து விற்று வரும் கும்பல்கள் குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இத்தகைய மறைமுக விற்பனை முறைகள் மூலம் மாணவர்கள் இலக்கு வைக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக […]

Read More

துப்பாக்கி முனையில் தம்பதியரை மிரட்டி கொள்ளை: பரபரப்பு

இரண்டு மாடி வீட்டிற்குள் கருப்பு நிற உடையணிந்து, கருப்பு நிற துணியால் முகத்தை மூடிய ஐந்து பேர் கொண்ட கும்பல், துப்பாக்கி முனையில் தம்பதியினரை மிரட்டி, கிட்டத்தட்ட ரூ.4 மில்லியன் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து, பின்னர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். அதுருகிரிய, போரலுகொட வீதியில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் நள்ளிரவில் பயங்கர கொள்ளைச் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கருப்பு நிற உடையணிந்து, முகத்தை மூடியபடி வீட்டிற்குள் புகுந்த ஐந்து பேர் கொண்ட […]

Read More

முன்னாள் காதல் விவகாரம்: பேராசிரியைக்கு நடந்த கொடூரம்

ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரும், அதே ஊரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சில காரணங்களால் இவர்களது காதல் பாதியிலேயே முறிந்துவிட்டது. அதன் பின்னர், அந்த மருத்துவர் சக மருத்துவப் பேராசிரியை ஒருவரைத் திருமணம் செய்துகொண்டு தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தனது முன்னாள் காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை ஏற்க முடியாத அந்தப் பெண், பழிவாங்கும் நோக்கில் ஒரு கொடூரமான திட்டத்தைத் தீட்டினார். இதற்காக அரசு மருத்துவமனையில் […]

Read More

தமிழர் பகுதியில் மாயமான இளைஞன்: நீண்ட தேடுதலின் பின் பேரிடி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அங்குள்ள விளையாட்டு மைதானக் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து அந்த இளைஞனை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தாயார், புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். […]

Read More

15 வயது பணிப் பெண்ணுக்கு கொடூரம்: பகீர் தகவல் வெளியீடு

வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2026.01.18 அன்று பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த சம்பவத்தில் மலையகப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது கல்முனை பகுதியிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை […]

Read More