சாக்கு மூட்டையில் இளைஞர் சடலம்: CCTV உண்மை வெளிச்சம்
சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் கடந்த 26ஆம் திகதி காலை வீதியோரம் கிடந்த ஒரு சாக்கு மூடையிலிருந்து இரத்தம் கசிவதைக் கண்ட மக்கள், அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அந்த மூடையைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே தலை மற்றும் முகத்தில் பயங்கரமான வெட்டுக்காயங்களுடன் ஓர் இளைஞர் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பைக்கில் […]