900 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது
நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பகுதியில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. கோணஹேன விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நிட்டம்புவ – பின்னகொல்லவத்தை பகுதியில் உள்ள அரலிய ஒழுங்கையில் அதிரடிச் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 61 கிலோ 838 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் […]