6 வயது சிறுமி மீது கூட்டு வன்கொடுமை: பரபரப்பு
கடந்த ஜனவரி 18 ஆம் திகதி மாலை வேளையில் அரங்கேறிய இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தபோது, அவருக்குத் தெரிந்த அண்டை வீட்டுச் சிறுவர்கள் மூன்று பேர், உணவளிப்பதாக ஆசை காட்டி அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையால், அவர் இரத்தம் தோய்ந்த நிலையில் அழுதுகொண்டே வீட்டிற்குத் திரும்பியுள்ளார். ஆரம்பத்தில் தான் […]