நள்ளிரவில் சிக்கிய முன்னாள் அமைச்சரின் மகன் – சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்
ஹபரணை அலுத்ஓய பகுதிகளில் புராதன பொருட்களைத் தேடும் நோக்கில் அனுமதியின்றி காணி ஒன்றில் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் ஹபரணை மற்றும் அலுத்ஓய சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரகசியமாகப் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து பேரை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி இரவு கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் மறைந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் மகனும் அடங்குவது குறிப்பிடத்தக்கது. 50 வயதான […]