யாழில் நீதிமன்ற உத்தரவு: பொலிஸாரை செருப்பால் அடித்த பெண்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்ற வளாகத்திற்குள் உணர்ச்சிகரமான, அதேசமயம் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தனது 8 வயதுக் குழந்தையைத் தந்தையிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டதால் ஆத்திரமடைந்த தாய் ஒருவர், அங்கிருந்த பொலிஸ் அதிகாரி மீது தனது காலணியால் சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தது, காயம் ஏற்படுத்தியது மற்றும் நீதிமன்றத்தை அவமதித்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 36 வயதான ஐயங்கரன் பவிதா […]