தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரெக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடைப்பட்ட 140 கிலோமீட்டர் மையில் கல் அருகே சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று நிற்பதாக வீதி அபிவிருத்தி அதிகார
பொலனறுவையில் இளைஞர் ஒருவர் அவரின் தந்தையாரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பொலனறுவை, மெதிரிகிரியை பிரதேசத்தில் நேற்று (25) இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. 24 வயதுடைய இளைஞர்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில், திருமணமான மூன்று மாதங்களுக்குள்ளேயே ஒருவர் தனது மனைவியை கள்ளக்காதலனுடன் ஓட்டலில் கையும் களவுமாக பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை
மக்களின் தேவைகளை உணர்ந்து விதவிதமாகவும் விநோதமாகவும் செயலிகள் உருவாக்குவது இணைய உலகில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில், தனியாக வசிக்கும் நபர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் நோக்கில்
பங்களாதேஷில் இளைஞர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குலைநடுங்க வைத்துள்ளது. பங்களாதேஷின் குமிலா மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிபூர் கிராமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர்,
வரலாற்றில் முதல் முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலை 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 5,024.95 அமெரிக்க
வளிமண்டலவியல் திணைக்களம் வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறியுள்ளது.
வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
ராகம பகுதியில் கார் ஒன்றில் T-56 ரக துப்பாக்கியை விட்டுவிட்டு தப்பிச் சென்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியும், அவருக்கு உடந்தையாக இருந்தவரும் ஒரு மாத