Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News
பூட்டிய வீட்டில் இரத்த வெள்ளம்: குடும்பம் சடலங்களாக கண்டெடுப்பு

பூட்டிய வீட்டில் இரத்த வெள்ளம்: குடும்பம் சடலங்களாக கண்டெடுப்பு

உத்தரப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்களின் தலைகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் சகாரன்பூர் மாவட்டத்தில்
யாழில் பிரபல இரு பாடசாலைகளருகில் அரங்கேறும் செயல்: நகர சபையின் அதிரடி

யாழில் பிரபல இரு பாடசாலைகளருகில் அரங்கேறும் செயல்: நகர சபையின் அதிரடி

பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல்
900 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

900 மில்லியன் போதைப்பொருள் பறிமுதல்: ஒருவர் கைது

நிட்டம்புவ பிரதேசத்தில் 60 கிலோ கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ பகுதியில் பாரிய அளவிலான
3 விபத்துகள்: 3 பேர் பலி

3 விபத்துகள்: 3 பேர் பலி

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (20) நாட்டின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கோரமான வீதி
கொடிகாமம் கொலை வழக்கு: இருவருக்கு மரண தண்டனை

கொடிகாமம் கொலை வழக்கு: இருவருக்கு மரண தண்டனை

மந்தைவெளி பகுதியில் கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து, யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ்
23ஆம் திகதி முதல் வானிலையில் மாற்றம்

23ஆம் திகதி முதல் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை ஜனவரி 23ஆம் திகதியிலிருந்து மாற்றம் அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக எதிர்வு கூறியுள்ளது. இலங்கையில் தற்போது காணப்படும் வரட்சியான
நாசா வழங்கும் வாய்ப்பு: நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்புங்கள்!

நாசா வழங்கும் வாய்ப்பு: நிலவுக்கு உங்கள் பெயரை அனுப்புங்கள்!

நாசாவின் மார்ஷல் விண்வெளி ஆய்வு மையம், பொதுமக்களின் பெயர்களை நிலவுக்கு அனுப்பும் #SendYourName எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்களது பெயரையும் நிலவுக்கு அனுப்ப விரும்புகிறீர்களா? இதற்காக நாசாவின்
மீன்பிடிக்க சென்ற இருவர் கடலில் மாயம் – தேடுதல் தீவிரம்

மீன்பிடிக்க சென்ற இருவர் கடலில் மாயம் – தேடுதல் தீவிரம்

மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். சிலாபம், வெல்ல கிராமத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இன்று கடலில்
19 வயது மாணவி: யூடியூப் மூலம் உடல் எடை குறைக்கும் முயற்சியில் சோக கதி

19 வயது மாணவி: யூடியூப் மூலம் உடல் எடை குறைக்கும் முயற்சியில் சோக

இந்தியாவில் மதுரையில் யூடியூப் வீடியோக்களை பார்த்து நாட்டு மருந்து உட்கொண்ட கல்லூரி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த வேல்முருகனின்
கள்ளக்காதல் கொடூரம்: காதலியை துண்டாக்கி எரித்த காதலன்

கள்ளக்காதல் கொடூரம்: காதலியை துண்டாக்கி எரித்த காதலன்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி