Skip to main content

Super Tamils

Blog Post

Super Tamils > News
ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: பெண் உட்பட 5 பேர் கைது

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: பெண் உட்பட 5 பேர் கைது

ஜிந்துபிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்து, இரண்டு பிள்ளைகளுக்கு காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் 5 சந்தேக நபர்கள் கைது. ஜிந்துபிட்டி பகுதியில்
உலகின் சிறந்த தேனிலவு இடங்கள்: முதல் 3-ல் இலங்கை!

உலகின் சிறந்த தேனிலவு இடங்கள்: முதல் 3-ல் இலங்கை!

இலங்கை 2026 ஆம் ஆண்டில் உலகின் தேனிலவு கொண்டாடச் சிறந்த 25 இடங்களில் 3 இடங்களைப் பெற்றுள்ளது. தேனிலவுக்கான உலகின் சிறந்த 25 இடங்களின் பட்டியலில், இலங்கை
28 கோடி பணத்துடன் ஒருவர் கைது

28 கோடி பணத்துடன் ஒருவர் கைது

சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட 283.3 மில்லியன் ரூபா பணம் மற்றும் இரண்டு வாகனங்களுடன் சந்தேகநபர் கைது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ்
இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என அறிவித்துள்ளது. இன்று நாட்டின் அநேக இடங்களில் வறட்சியான காலநிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு
வாழைப்பழம் கோரி தாக்கப்பட்ட இந்து தொழிலதிபர்; வெளிநாட்டில் பயங்கரம்

வாழைப்பழம் கோரி தாக்கப்பட்ட இந்து தொழிலதிபர்; வெளிநாட்டில் பயங்கரம்

பங்களாதேஷில் வாழைப்பழம் தொடர்பான தகராறில் இந்து தொழிலதிபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் காஜிப்பூர் மாவட்டம், காளிகஞ்ச் பகுதியில் நேற்று இந்தத்
கொழும்பு சொகுசு வீட்டில் சிக்கிய தம்பதி – மோசடி அம்பலம்

கொழும்பு சொகுசு வீட்டில் சிக்கிய தம்பதி – மோசடி அம்பலம்

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பிரபல குற்றவாளி ‘படோவிட்ட அசங்கவின்’ போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த தம்பதியினர், சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பகுதியில் உள்ள தனியார்
காதலனை ஏமாற்றிய கொடூரம்; சினிமா பாணி சித்திரவதை

காதலனை ஏமாற்றிய கொடூரம்; சினிமா பாணி சித்திரவதை

காதல் விவகாரம் காரணமாக 18 வயது இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த
யாழில் சேற்றில் புதைந்த கார்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

யாழில் சேற்றில் புதைந்த கார்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று அச்சுவேலி வல்லைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி, ஆடியபாதம்
நவகமுவ துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது

நவகமுவ துப்பாக்கிச் சூடு; மேலும் ஒருவர் கைது

நவகமுவ, கொரதொட்ட மெனிகாஹார வீதிப் பகுதியில் கடந்த 1ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உதவி வழங்கிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தாண்டு
கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

கிழக்கில் அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.